கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான இந்த மாத சந்தா வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மகளிரின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. சம்பள தேதியுடன் குளறுபடி ஏற்படக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி இந்த தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று அனைவரது வங்கி கணக்கிலும் ஆயிரம் ரூபாய் வந்து சேர்ந்தது. உடனே நீங்களும் செக் பண்ணுங்க.
வங்கிக் கணக்கில் பணம் வந்தது… உடனே செக் பண்ணுங்க…!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more