கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான இந்த மாத சந்தா வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மகளிரின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. சம்பள தேதியுடன் குளறுபடி ஏற்படக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி இந்த தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று அனைவரது வங்கி கணக்கிலும் ஆயிரம் ரூபாய் வந்து சேர்ந்தது. உடனே நீங்களும் செக் பண்ணுங்க.