கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான இந்த மாத சந்தா வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மகளிரின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. சம்பள தேதியுடன் குளறுபடி ஏற்படக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி இந்த தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று அனைவரது வங்கி கணக்கிலும் ஆயிரம் ரூபாய் வந்து சேர்ந்தது. உடனே நீங்களும் செக் பண்ணுங்க.
வங்கிக் கணக்கில் பணம் வந்தது… உடனே செக் பண்ணுங்க…!!!
Related Posts
இன்று முதல் 4 நாட்களுக்கு… தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று (மே 16) முதல் வரும் 4 நாள்களுக்கு, தண்ணீர் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வைகை…
Read moreரேஷன் கடைகளில் பருப்பு, பயமாயில் தட்டுப்பாடு…? குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என இன்று (மே 16) தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை…
Read more