நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஹரியானா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாகவும், மத்திய பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாகவும், உத்திரபிரதேசம், பீகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஆறு முதல் ஏழு கட்டங்களாகவும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்… வெளியான தகவல்…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more