தமிழகத்தில் பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேர்வதற்கான நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அரசு பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பிளஸ் டூ முடிக்கும் மாணவர்கள் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு JEE போன்ற 25க்கும் மேற்பட்ட நுழைவு தேர்வுகள் நடத்தப்படும் நிலையில் அதில் சேர்வதற்கு உரிய வழிமுறைகளை வழங்க வேண்டும். நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அரசு பள்ளிகளில் உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு…. சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more