தமிழகத்தில் பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேர்வதற்கான நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அரசு பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பிளஸ் டூ முடிக்கும் மாணவர்கள் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு JEE போன்ற 25க்கும் மேற்பட்ட நுழைவு தேர்வுகள் நடத்தப்படும் நிலையில் அதில் சேர்வதற்கு உரிய வழிமுறைகளை வழங்க வேண்டும். நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அரசு பள்ளிகளில் உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு…. சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
“விஜய் அரசு மீது பாய்ந்த திமுக!” ஆட்சியின் முதல் மாதமே இப்படியா? 31 நாள் ரிப்போர்ட் கார்டை வைத்து வெளுத்து வாங்கிய திமுக ஐடி விங்..!!”
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு விஜய் தலைமையிலான தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. கடந்த 31 நாட்களில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், 35-க்கும் மேற்பட்ட படுகொலைகள்…
Read more“மாமூல் வாங்கினால் தவெக-வில் இடம் இல்லை” – ஆலந்தூர் செயலாளர் அதிரடி நீக்கம் – X தளத்தில் எச்சரித்த MLA சரவணன்….!!
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தவறு செய்யும் நிர்வாகிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு அதிரடி சம்பவம் அரங்கேறியுள்ளது. சோழிங்கநல்லூர் மற்றும் ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் தவெக நிர்வாகிகள் என்று கூறிக்கொண்டு, சிலர் வியாபாரிகளிடம் கட்டாய…
Read more