இந்தியாவில் நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக OYO அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மூன்று மாதங்களுக்கு அந்த போட்டி நடைபெறும் நகரங்களில் கூடுதலாக 500 ஹோட்டல்கள் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனைத் தொடர்ந்து தங்களுக்கு பிடித்த அணிகளை பார்ப்பதற்காக தொலைதூரத்தில் இருந்து பயணிக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் வசதியான மற்றும் குறைந்த கட்டணத்தில் தங்கும் இடம் கிடைக்கும் எனவும் தற்போது OYO புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களுக்காக OYO அதிரடி ஆஃபர்…. சூப்பர் அறிவிப்பு..!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more