உலகின் நம்பர் 1 மாரத்தான் வீரர் கெல்வின் கிப்டம் (24) சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு அக்டோபரில் சிகாகோ மாரத்தான் போட்டியில் 2 மணி நேரம் 35 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து புதிய உலக சாதனை படைத்திருந்தார். இந்நிலையில், சாலை விபத்தில் அவரும், அவருடைய பயிற்சியாளரும் உயிரிழந்ததற்கு, ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உலகின் NO1 மாரத்தான் வீரர் உயிரிழப்பு…. சோகத்தில் ரசிகர்கள்…!!!
Related Posts
இதனால்தான் மோசமாக தோல்வியுற்றோம்… LSG கேப்டன் கே.எல்.ராகுல்….!!!
ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வி அடைந்தது. தோல்வி குறித்து பேசிய LSG கேப்டன் கே.எல்.ராகுல், பேட்டிங் மற்றும் பவுலிங் என ஒட்டுமொத்தமாக அணியின் செயல்பாடு மிக மோசமாக…
Read moreடி20 உலகக்கோப்பை… இந்த அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதும்… கங்குலி கணிப்பு…!!!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டி20 உலக கோப்பை குறித்து தன்னுடைய கருத்தினை கூறியுள்ளார். அதாவது…
Read more