உலகின் நம்பர் 1 மாரத்தான் வீரர் கெல்வின் கிப்டம் (24) சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு அக்டோபரில் சிகாகோ மாரத்தான் போட்டியில் 2 மணி நேரம் 35 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து புதிய உலக சாதனை படைத்திருந்தார். இந்நிலையில், சாலை விபத்தில் அவரும், அவருடைய பயிற்சியாளரும் உயிரிழந்ததற்கு, ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உலகின் NO1 மாரத்தான் வீரர் உயிரிழப்பு…. சோகத்தில் ரசிகர்கள்…!!!
Related Posts
தோனி அடித்த சிக்சர் தான் தோல்விக்கு காரணம்…. தினேஷ் கார்த்திக்….!!
2024 ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் சிஎஸ்கே அணிகள் இடையேயான போட்டி நேற்று இரவு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. பெங்களூரு அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில்…
Read moreதோனி முதுகில் குத்திய சிவம் துபே?… விரக்தியில் CSK ரசிகர்கள்…. நடந்தது என்ன…??
2024 ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் 85 ரன்கள் உடன் மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் களம் இறங்கிய சிவம் துபே, அதிரடியாக அடி பெங்களூரு அணியை நிலை குலைய வைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் எந்த பந்தையும் அடிக்க முடியாமல்…
Read more