அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. தோல்வி குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, சில விக்கெட்டைகளை அடுத்தடுத்து இறந்ததால் கொஞ்சம் தடுமாறினோம். இந்த தோல்வி எல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது. இன்னும் 13 போட்டிகள் இருக்கிறது. அவற்றில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என கூறினார்.
இந்த தோல்வி எல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல… இன்னும் 13 இருக்கு… ஹர்திக் பாண்டியா நச்…!!!
Related Posts
4…ல் 3 கட்டாயம்…. “CSK அணிக்கு பின்னடைவு”… ரசிகர்கள் வேதனை….!!
1. காயம் துயரங்கள்: முக்கிய வீரர்களின் காயங்களால் சிஎஸ்கே ஆட்டம் கண்டுள்ளது. அவர்களின் முக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹரின் காயம் நிலைமை குறிப்பிடத்தக்க கவலைகளில் ஒன்றாகும். ஆரம்ப மதிப்பீடு நேர்மறையானதாக இல்லை, மேலும் பிசியோ மற்றும் மருத்துவர்களிடமிருந்து மேலும்…
Read moreகவனமா இருங்க : “ CSK VS PBKS “ 33 டிக்கெட் பறிமுதல்…. 13 பேர் கைது…!!
1. போட்டி விவரங்கள்: சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்)க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) விளையாடியது. இப்போட்டியை காண ஏராளமான ரசிகர் பட்டாளம் மைதானத்திற்கு வருகை தந்தனர். 2. சட்டவிரோத டிக்கெட் விற்பனை எச்சரிக்கை: போட்டிக்கான…
Read more