அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. தோல்வி குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, சில விக்கெட்டைகளை அடுத்தடுத்து இறந்ததால் கொஞ்சம் தடுமாறினோம். இந்த தோல்வி எல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது. இன்னும் 13 போட்டிகள் இருக்கிறது. அவற்றில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என கூறினார்.