அதிக வாக்குகளை பெற்று தரும் தொகுதி பொறுப்பாளர்களுக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி இயற்கையாக அமைந்த ராசியான கூட்டணி. மக்களின் நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
அட! இது நல்லா இருக்கே… தொகுதி பொறுப்பாளர்களுக்கு பிரேமலதா கொடுத்த ஆஃபர்…!!
Related Posts
சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read moreதமிழகத்தில் கனமழை எச்சரிக்கை…. 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
மேற்குத் தொடர்ச்சி மலை உள்ள மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட…
Read more