அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்ஃபி திரையரங்கில், திரை உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் இந்தியாவின் The Elephant Whisperers ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இந்த விருதை இயக்குனர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் பெற்றனர். இந்நிலையில் ஆஸ்கர் விருதை வென்ற இந்திய குறும்படத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதன் முதலில் இந்திய பெண்கள் இரண்டு பேர் ஆஸ்கார் விருதை பெற்று தந்ததை விட சிறந்தது எதுவுமே இல்லை. அனைத்து விருதுக்கும் இந்த ஆவணப்படம் தகுதியானது என்று பதிவிட்டுள்ளார்.
“இந்தியாவுக்கு ஆஸ்கார் விருதை பெற்றுக் கொடுத்த 2 பெண்கள்”… இதைவிட பெருமையுண்டோ…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!!
Related Posts
அடடே…! செம சூப்பர்…! மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…. உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!
மலையாள சினிமாவில் இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் உலகம் முழுவதும் 235 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இதுவரை தமிழகத்தில் வெளியான மலையாள…
Read moreமாணவர்களின் மனநலன்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….!!!
நீதிமன்ற உத்தரவுப்படி மாணவர்களின் மன நலனை உறுதி செய்யும் வகையில் வருடாந்திர சோசியல் ஆடிட் நடத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு உடல் ரீதியிலான தண்டனைகள் வழங்கப்படுகிறது, மனரீதியில் பாதிப்பிற்கு ஆளாகிறார்களா, பிரிவினையை…
Read more