அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்ஃபி திரையரங்கில், திரை உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் இந்தியாவின் The Elephant Whisperers ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இந்த விருதை இயக்குனர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் பெற்றனர். இந்நிலையில் ஆஸ்கர் விருதை வென்ற இந்திய குறும்படத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதன் முதலில் இந்திய பெண்கள் இரண்டு பேர் ஆஸ்கார் விருதை பெற்று தந்ததை விட சிறந்தது எதுவுமே இல்லை. அனைத்து விருதுக்கும் இந்த ஆவணப்படம் தகுதியானது என்று பதிவிட்டுள்ளார்.
“இந்தியாவுக்கு ஆஸ்கார் விருதை பெற்றுக் கொடுத்த 2 பெண்கள்”… இதைவிட பெருமையுண்டோ…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more