குடிக்க கூட தண்ணீர் இல்ல…. சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திலும் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன்…

Read more

டார்ச்சர் கொடுத்த 54 வயது தொழிலாளி…. காவல் நிலையத்தில் முற்றுகையிட்ட கிராம மக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஆடுபெட்டு கிராமத்தில் 54 வயதுடைய கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொழிலாளி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் சம்பந்தப்பட்டவர்…

Read more

முளைப்பாரி போடும் இடம் ஆக்கிரமிப்பு…. தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அச்சம்பட்டியில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பொங்கல் விழாவின் போது குறிப்பிட்ட அரசு பொது இடத்தை பொதுமக்கள் முளைப்பாரி போடும் இடமாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பொது இடத்தை தனிநபர் ஆக்கிரமித்ததால் முளைப்பாரி போட…

Read more

ஆடுகளை கொன்ற தெருநாய்கள்…. கிராம மக்களின் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

திருச்சி மாவட்டத்திலுள்ள உப்பிலிபுரம் பகுதியில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று காட்டுகொட்டகை பகுதியில் வசிக்கும் மல்லிகா, ஜெயராமன் ஆகியோரின் ஆடுகள், கன்று குட்டி ஆகியவற்றை தெருநாய்கள் கடித்து குதறியது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம்…

Read more

100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்…. சீரான குடிநீர் கேட்டு சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள முத்து நாயக்கன்பட்டி ஊராட்சி நான்காவது வார்டு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பொது மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் கோபமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டுறவு சங்கம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

Read more

“ஒரு வீட்டில் 2 குடும்பங்கள்”…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளியனூர் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களில் 89 குடும்பத்தினரை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சேகர் தலைமையில் கிளியனூர்…

Read more

Other Story