#BREAKING : பிரதமர் மோடி, இந்தியா குறித்து எக்ஸ் தளத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதால் 3 மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட்..!!

லட்சத்தீவு பயணத்தின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்து தெரிவித்த 3 அமைச்சர்களை மாலத்தீவு அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. பிரதமர் மோடி, இந்தியா குறித்து எக்ஸ் தளத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதால் 3 மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர்கள்…

Read more

 இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட்… ஐசிசி அதிரடி..!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இன்று இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஐ.சி.சி உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது. ஐசிசி வாரியம் இன்று கூடி, இலங்கை கிரிக்கெட் தனது உறுப்பினர் என்ற வகையில் தனது கடமைகளை மீறுவதாகக் கண்டறிந்தது. குறிப்பாக…

Read more

கூடுதல் விலைக்கு மது விற்ற விற்பனையாளர்…. உயர் அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் அரசு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு திருச்செல்வம் என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கு வந்த ஒருவர் இரண்டு பீர் பாட்டில்களை வாங்கியுள்ளார். அப்போது விற்பனையாளர் மது பாட்டில்களுக்கு 20 ரூபாய்…

Read more

லஞ்சம் கேட்டு டிரைவர் மீது தாக்குதல்.. வனத்துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பண்ணாரியில் வனத்துறை, போலீஸ் துறை மற்றும் வருவாய் துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குவரும் வாகனங்களை வனத்துறையினர் சோதனை செய்தும், நுழைவு கட்டணம் வசூலித்தும் அனுப்புகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பண்ணாரி சோதனை சாவடி வழியாக…

Read more

பல்வேறு முறைகேடுகள்…. ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கரடிப்பட்டி ஊராட்சியில் சிவகாமி என்பவர் தலைவராக இருக்கிறார். இவர் மாவட்ட கலெக்டர் கார்மேகத்திடம் புகார் அளித்துள்ளார். அதில் ஊராட்சியில் செயலாளராக வேலை பார்க்கும் கல்யாண சுந்தரம் என்பவர் பல்வேறு முறைகேடுகளை செய்திருப்பதாகவும், போலியான கையெழுத்துக்களை போட்டு முறையாக…

Read more

ஓய்வு பெற இருந்த நிலையில்…. சார் பதிவாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறை பொதுவினியோக திட்டத்தில் பிரேமா என்பவர் சார் பதிவாளராக  வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வருகிற 30-ஆம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் பிரேமா ஏற்கனவே பணியின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர்…

Read more