நண்பர்களுடன் சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கோவிந்தன் பட்டியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மார்ட்டின் அரசு பள்ளியில்  11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மார்டின் தனது நண்பர்களுடன் முல்லைப் பெரியாறு தடுப்பணை பகுதியில் குளிக்க சென்றார். அப்போது…

Read more

டி.வி ரிமோட் உடைத்ததால் அச்சம்…. 7-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நங்கவள்ளி பாசக்குட்டையை சேர்ந்த கூலி தொழிலாளியான  சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரூபிணி. இந்த தம்பதிக்கு கவியரசி, பிரபா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் கவியரசி அரசு பெண்கள் பள்ளியில் 7-ஆம்…

Read more

விபத்தில் இறந்த மாணவர்…. உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராடியதால் பரபரப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சசிகுமார் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சசிகுமார் அவரது நண்பர் குகன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சமயபுரம் நரசிங்கமங்கலத்தில்…

Read more

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட இன்ஜினியரிங் மாணவர் இறப்பு…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றுள்ளது. அப்போது மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற போட்டியை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 4500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.…

Read more

துணியை காய வைக்க சென்ற மாணவி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கக்கன்ஜிபுரம் கிராமத்தில் கட்டிட மேஸ்திரியானா முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யதர்ஷினி தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் பள்ளிக்கூடத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு…

Read more

டிராக்டரை இயக்கிய பிளஸ்-1 மாணவர்…. சக்கரத்தில் சிக்கி உடல் சிதைந்து சிறுவன் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரியூரில் மாரிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மனோஜ் பாண்டி(15) என்ற மகனும், முத்து(12) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில்…

Read more

Other Story