தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சில்லாங்குப்பத்தில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்மாபொண்ணு(84) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று காலை அம்மா பொண்ணு ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் மூதாட்டி மீது மோதியது.…

Read more

அரை பவுன் தங்க நகைக்காக மூதாட்டி கொலை… மர்ம நபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒடசல் பட்டி கூட்ரோடு பகுதியில் கந்தம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இளம் வயதிலேயே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கந்தம்மாள் நடக்க முடியாமல் இருந்துள்ளார். நேற்று காலை கந்தம்பாளையம் வீட்டிற்கு அவரது உறவினர் சிவனேஸ்வரன் சென்றுள்ளார். அப்போது கந்தம்மாள் இறந்து கிடந்ததைக்…

Read more

உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்குப்பட்டி குருவின் காரத் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட பழனியம்மாளை அவரது மகன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள்…

Read more

திடீரென மயங்கி விழுந்த மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழையனூர் கிராமத்தில் நர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள்(70) என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கண்ணம்மாள் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.…

Read more

பாம்பை பார்த்து ஓடிய மூதாட்டி…. வாகனம் மோதி பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜாகிரி பகுதியில் பழனியம்மாள்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை பழனியம்மாள் சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது பழனியம்மாள் பாம்பை பார்த்து அச்சத்தில் வேகமாக நடந்து சாலைக்கு சென்றுள்ளார். அதே சமயம் அந்த…

Read more

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டியின் உடல்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொம்பு தூக்கி அம்மன் கோவில் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் வனப்பகுதியில் இரவு நேரத்தில் யானை உள்ளிட்ட…

Read more

மாங்காய் பறித்த மூதாட்டி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சந்தோஷபுரம் கவிதை மில்லத் தெருவில் சுந்தரி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக ஜெயலஷ்மி நகர் பகுதியை சேர்ந்த உடல் நலம் சரியில்லாத பாக்கியலட்சுமியை சுந்தரி கவனித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல வேலைக்கு…

Read more

காணாமல் போன மூதாட்டி…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிரங்கபுரம் கிழக்கு தெருவில் கிருஷ்ணம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் உறவுக்கார பெண் ஒருவர் கிருஷ்ணம்மாளை பராமரித்து வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி வீட்டை விட்டு…

Read more

Other Story