மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தொழிலாளி பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணியூர்கோணம் நாரகத்து விளை பகுதியில் ஹரீந்தரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி ஆவார். இவருக்கு தீபகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

இரும்பு தடுப்பில் மோதிய மோட்டார் சைக்கிள்…. தொழிலாளி பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாணான் குளத்தில் அலெக்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் திருநெல்வேலியில் பொருட்கள் வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அலெக்ஸும் கிருஷ்ணவேல் என்பவரும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மூன்றடைப்பு…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. டிரைவர் பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எட்டாமடை பகுதியில் சந்திரபோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் இருந்து எட்டாமடை நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

சாலையில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்…. விபத்தில் சிக்கி முதியவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மன்றம் பாளையத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடும்பபாளையத்தில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குரும்பபாளையம்- வடசித்தூர் சாலையில் உள்ள வளைவில் திரும்ப முயன்ற போது…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. விபத்தில் சிக்கி பலியான பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள திப்பனம்பட்டி பகுதியில் துரைப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனியம்மாள்(52) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மாதம் 27-ஆம் தேதி சீனியம்மாள் நெல்லை- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் கானார்பட்டி விலக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது சக்திவேல்…

Read more

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் பெத்தலகேம் பகுதியில் டிரைவரான ஸ்ரீராம் என்பவர் ரசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஸ்ரீராம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வெள்ளி பட்டறை தொழிலாளி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் நிவாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் நிவாஸ் எருமபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலாஜி என்பவர் ஓட்டி வந்த…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. நடந்து சென்ற முதியவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் காலணியில் பரமசிவம்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பரமசிவம் பாஞ்சாலங்குறிச்சி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பரமசிவம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

டிரான்ஸ்பார்மர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. மனைவி கண்முன்னே கணவர் பலி…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சீங்கேரி பகுதியில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் பாப்பாரப்பட்டியில் இருக்கும் அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில்…

Read more

அண்ணன், அண்ணியை பஸ் ஏற்றிவிட சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியேரி கிராமத்தில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரப்னா(16) அரசு மேல்நிலை பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி அதிகாலை ரப்னா தனது அண்ணன் கருப்பையா, அண்ணி ராதா ஆகியோரை…

Read more

Other Story