மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தொழிலாளி பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணியூர்கோணம் நாரகத்து விளை பகுதியில் ஹரீந்தரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி ஆவார். இவருக்கு தீபகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று…
Read more