டிவி பார்க்க சென்ற பெண்… வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள கூகையூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் செல்வி நேற்று வீட்டை பூட்டி விட்டு செல்வி உறவினர் வீட்டிற்கு டிவி பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து…

Read more

150 கிலோ கடல் அட்டைகள்… சரக்கு ஆட்டோவை சுற்றிவளைத்த அதிகாரிகள்… அதிரடி நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் அருகே மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை சிறப்பு படை வனவர் நந்தகுமார், வனக்காப்பாளர் சுதாகர் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை அதிகாரிகள் மடக்கி…

Read more

“பரிகாரம் செய்தால் தான் திருமணம் நடக்கும்”…. நகை-பணத்தை சுருட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காப்பரத்தம்பட்டியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்த ஒருவர் உங்களது மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்றால் கண்டிப்பாக பரிகாரம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி பழனிச்சாமி அவரது மனைவி செல்லம்மாள்,…

Read more

ஏற்கனவே திருமணமான நபர்…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவிளிப்பட்டியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இந்நிலையில் பிரசாந்த் அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 33 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை…

Read more

கஞ்சா கேக் விற்பனை…. கூரியர் பார்சலில் கடத்தி வந்தவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் கஞ்சா கேக்குகளை விற்பனை செய்கின்றனர். ஒடிசா, பீகார், திரிபுரா போன்ற மாநிலங்களில் இருந்து கஞ்சா கேக்குகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அதனை கூரியர் பார்சல் மூலமாக சென்னைக்கு கடத்தி வருவதாக மாம்பலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

Read more

தாயுடன் ஏற்பட்ட பழக்கம்…. 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 17 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியின் தாய்க்கும் தந்தைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே மாணவியின் தாய்க்கு வேட்டைக்காரன்புதூர் பகுதியைச் சேர்ந்த கூலி…

Read more

“எப்படி வேண்டுமானாலும் அபராதம் விதிப்பேன்”…. லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சில தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்ட ஆலோசகராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இருக்கும் பிரபல தொழில் நிறுவனத்திற்கும் மனோகரன் ஆலோசகராக இருக்கிறார். கடந்த…

Read more

Other Story