மதிய உணவுக்கு பின்…. “வாந்தி..மயக்கம்” மருத்துவமனையில் மாணவிகள் அனுமதி…!!

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மதிய உணவின் போது, திடீரென வாந்தி எடுத்து, மயங்கி விழுந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் உட்கொண்ட உணவு…

Read more

மயோகார்டிடிஸ் : 6 வயது சிறுவன் மரணம்…. டெல்லி அருகே சோகம்…!!

சமீப காலமாக இளம் வயதினருக்கு மாரடைப்பை ஏற்பட்டு வரும் நிலையில் டெல்லியில் 6 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஹான் என்ற சிறுவன் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே…

Read more

#BREAKING : ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை உயிருடன் மீட்பு – NDRF குழுவினருக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் கோட்லா சதத்தில் குடியிருப்பு பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன்…

Read more

அதிர்ச்சி..! ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது குழந்தை…. மீட்பு பணிகள் தீவிரம்..!!

ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை ஈடுபட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.…

Read more

Other Story