அலட்சியம் வேண்டாம்..! 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால்…. – மருத்துவர்கள் எச்சரிக்கை..!

சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாக, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பல குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இவர்களில் பலருக்கு வாந்தி, கழுத்து வலி, மனநிலை மாற்றம் போன்ற அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகளுடன் குழந்தைகள் சாப்பிட மறுத்து,…

Read more

மதிய உணவுக்கு பின்…. “வாந்தி..மயக்கம்” மருத்துவமனையில் மாணவிகள் அனுமதி…!!

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மதிய உணவின் போது, திடீரென வாந்தி எடுத்து, மயங்கி விழுந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் உட்கொண்ட உணவு…

Read more

மயோகார்டிடிஸ் : 6 வயது சிறுவன் மரணம்…. டெல்லி அருகே சோகம்…!!

சமீப காலமாக இளம் வயதினருக்கு மாரடைப்பை ஏற்பட்டு வரும் நிலையில் டெல்லியில் 6 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஹான் என்ற சிறுவன் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே…

Read more

#BREAKING : ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை உயிருடன் மீட்பு – NDRF குழுவினருக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் கோட்லா சதத்தில் குடியிருப்பு பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன்…

Read more

அதிர்ச்சி..! ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது குழந்தை…. மீட்பு பணிகள் தீவிரம்..!!

ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை ஈடுபட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.…

Read more

Other Story