அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில்…. இடியுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்…!!

அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென்…

Read more

தமிழகத்தில் காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய இருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை…. வானிலை மையம் தகவல்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும்…

Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன்…

Read more

BREAKING: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் எதிரொலியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யாறு, வெண்பாக்கம் ஆகிய…

Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…. மக்களே உஷாரா இருங்க…!!

மிக்ஜோம் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், 50-70 கி.மீ வரை காற்று வீசும் என்பதால், பொதுமக்கள் யாரும்…

Read more

7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று…

Read more

FLASH NEWS: அடுத்த 3 மணி நேரத்தில் மிக கனமழை…. 7 மாவட்ட மக்களே அலெர்ட்…!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில் பல்வேறு …

Read more

Other Story