காலையிலேயே சோகம்… பயங்கர விபத்து… 14 பேர் பலி…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் தின்டோரி மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும்…

Read more

BREAKING: காலையிலேயே நாட்டையே உலுக்கும் சம்பவம்… 14 பேர் மரணம்…!!!

அசாம் மாநிலம் கோலக்காட் என்ற மாவட்டத்தில் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. டெர்கான் அருகே அதிகாலை 5 மணி அளவில் நடந்த இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்து… உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளது அத்திப்பள்ளி. இந்த பகுதியில் ஏராளமான பட்டாசு கடைகள் இயங்கி வரும் நிலையில் தீபாவளியை முன்னிட்டு பெரிய அளவிலான குடோன்கள் அமைக்கப்பட்ட பட்டாசுகள் மிகப்பெரிய அளவில் விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளன. \…

Read more

பேருந்துகள் மீது மோதிய லாரி…. நொடியில் பறிபோன 14 உயிர்….. பெரும் சோக சம்பவம்….!!!!

மத்தியபிரதேசம் ரேவா-சத்னா எல்லை பகுதியில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த 3 பேருந்துகள் மீது வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 14 போ் இறந்தனர். அதோடு 60 போ் காயமடைந்துள்ளனா். இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது, “பா்கடா கிராமத்துக்கு அருகில் சுரங்க சாலைக்கு…

Read more

Other Story