BREAKING: ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பாவை ரூ.2.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி….!!

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. 574 வீரர்கள் ஏலத்திற்காக தங்களது பெயரை பதிவு செய்தனர். அதில் 574 பேர்…

Read more

Breaking: ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமதுவை ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி….!!

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 574 வீரர்கள் ஏலத்திற்காக…

Read more

BREAKING: முகமது சிராஜை ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் அணி….!!

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 574 வீரர்கள் ஏலத்திற்காக…

Read more

கடந்த சீசனில் உச்சபட்ச விலை… ஆனால் இந்த சீசனில் ரூ.11.75 கோடிக்கு ஏலம்… இறங்கிய மிட்செல் ஸ்டார்க்கின் மார்கெட்…!!

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 574 வீரர்கள் ஏலத்திற்காக…

Read more

BREAKING: லியம் லிவிங்ஸ்டனை பெரிய தொகைக்கு வாங்கிய பெங்களூரு அணி… எவ்வளவு தெரியுமா…?

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 574 வீரர்கள் ஏலத்திற்காக…

Read more

BREAKING: ரூ.18 கோடிக்கு யுஸ்வேந்திர சாஹலை புக் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி…!!

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 574 வீரர்கள் ஏலத்திற்காக…

Read more

BREAKING: முகமது ஷமியை ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஹைதராபாத் அணி…!!

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 574 வீரர்கள் ஏலத்திற்காக…

Read more

மிட்செல் ஸ்டார்க்கை ரூ.11.75 கோடிக்கு வாங்கிய அணி…. அனல் பறக்கும் IPL ஏலம்…!!

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 574 வீரர்கள் ஏலத்திற்காக…

Read more

IPL மெகா ஏலம்…. ஜோஸ் பட்லரை தட்டி தூக்கிய குஜராத் அணி… எத்தனை கோடிக்கு தெரியுமா…?

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 574 வீரர்கள் ஏலத்திற்காக…

Read more

BREAKING: IPL வரலாற்றில் முதல் முறையாக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்… எவ்வளவு தெரியுமா…?

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 574 வீரர்கள் ஏலத்திற்காக…

Read more

ரசிகர்களே…! இன்று தொடங்குகிறது ஐபிஎல் மெகா ஏலம்… எங்கு, எப்போது தெரியுமா..? முழு விவரம் இதோ..!!

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா…

Read more

பெரும் தொகைக்கு ஏலம் எடுத்து ரிங்கு சிங்கை தக்க வைத்த KKR அணி… திறமைக்கு கிடைத்த பரிசு…!!

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் IPL 2023 தொடரில் அதிரடியாக ஆடி ரசிகர்களின் இதயங்களை வென்றார். இதன் அடிப்படையில் KKR அணி அவரை ₹13 கோடி தொகைக்கு தக்கவைத்து, அவருடைய திறமையை கௌரவித்துள்ளது. அவர் உ.பி. மாநிலம்…

Read more

மகளிர் டி20 உலக கோப்பை… ஐசிசி வெளியிட்ட சிறந்த வீராங்கனைகள் யார் யார் தெரியுமா? லிஸ்ட் இதோ?

மகளிர் டி20 உலக கோப்பை துபாயில் நடைபெற்றது. இந்தப் இந்த கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இந்திய அணி அரை இறுதிக்கு கூட செல்லவில்லை. லீக் சுற்றிலே வெளியேறியது. இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணி சென்றது.…

Read more

“இனி இந்தியா பற்றி பேசவே மாட்டோம்”… எங்கள் அணியில் அதற்கு தடை விதிச்சாச்சு… பாக்.வீரர் பரபரப்பு கருத்து..!!

ஓமனின் தலைநகரான மஸ்கட்டில் எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வளர்ந்து வரும் வீரர்களாக இந்தியா சார்பில் திலக் வர்மா தலைமையில் அணிகள் அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் அணியில் திலக் வர்மா, அபிஷேக் ஷர்மா போன்ற சிறந்த…

Read more

இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி ரத்து… வெளியான அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்க்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரிலும் கனமழை பெய்து மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இன்று பெங்களூரில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற இருந்தது. இந்த நிலையில்…

Read more

BREAKING: பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

ஸ்பெயின் அணியின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தான் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக உருக்கமாக பேசியுள்ளார். கடந்த…

Read more

180 ரன்கள் எங்களுக்கு கஷ்டம்… அப்புறம் எப்படி இந்தியாவை வெல்வது..? வங்க தேச கேப்டன் பேட்டி…!!

வங்கதேசம் அணியின் கேப்டன் நஜ்முல் சான்டோ, அணியின் அண்மைய தோல்வியை அணியின் பேட்டிங் நடைமுறையுடன் தொடர்புபடுத்தியுள்ளார். இந்தியாவை வீழ்த்த முடியாததற்கு சான்டோ அளித்த விளக்கத்தில், தனது அணி பெரும்பாலும் சுழலுக்கு உகந்த மைதானங்களில் 140-150 ரன்கள் மட்டுமே அடிக்க பழகியதால்தான் 180…

Read more

“கிரிக்கெட் வரலாற்றில் அரிய நிகழ்வு”… பீல்டிங்கில் களமிறங்கிய பேட்டிங் பயிற்சியாளர்… எந்த அணியில் தெரியுமா..?

தென்னாபிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளரான ஜேபி டுமினி, அயர்லாந்துக்கு எதிரான 3வது ODI போட்டியில் Substitute ஆக களமிறங்கினார். கடும் வெப்பத்தால் பல வீரர்கள் சோர்வடைந்ததால், டுமினி மறுதலிக்காமல் களமிறங்கினார். இது கிரிக்கெட் வரலாற்றில் அரிய நிகழ்வாக பார்க்கப்பட்டது. அயர்லாந்து, கேப்டன்…

Read more

மகளிர் T20 உலக கோப்பை.. படு தோல்வியை சந்தித்த இந்திய அணி.. வெற்றி வாகை சூடிய நியூசிலாந்து..!!

இந்திய அணி T20 தொடரில் தனது முதல் போட்டியில் நியூசிலாந்து எதிர்த்து  விளையாடியது. முதலில் நியூசிலாந்து பேட் செய்தது. 20 ஓவர்களின் முடிவில் 160 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இந்திய அணி 19 ஓவர்களில் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்…

Read more

“கிங்” கோலியை சந்தித்த தங்கமகன்.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!!

பாரா ஒலிம்பிக்கில் மூன்றாவது முறையாக பதக்கம் வென்ற தமிழகத்தின் வீரர் மாரியப்பன் தங்கவேலு, தனது சாதனைகளை தொடர்ந்துள்ளார். 2024 பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில், 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். முன்னதாக மாரியப்பன் 2016…

Read more

தோனி அப்படி செய்ததே இல்லை.. கோபத்தில் கொந்தளித்த சிஎஸ்கே பிசியோதெரபிஸ்ட்..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) ஆர்சிபி (RCB) அணியிடம் ஐபிஎல் 2024 தொடரின் கடைசி லீக் போட்டியில் தோல்வியடைந்த பிறகு கோபத்தில் டிவியை உடைத்ததாக வெளியான செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது.…

Read more

என்னை பற்றிய செய்தியை நம்பாதீங்க.. வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த ஷமி..!!

இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளரான முகமது ஷமி, தனது காயம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பு தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்தில், ஷமி காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என்ற செய்தி பரவியதை நிராகரித்து,…

Read more

102 டிகிரி காய்ச்சல் இருந்தும் அசராமல் பேட்டிங் செய்த ஷர்துல் தாக்கூர்… ஷாக்கான மும்பை அணி..!!

இரானி கோப்பை தொடரின் டெஸ்ட் போட்டி லக்னோவில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கிடையே நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 537 ரன்கள் குவித்தது. அதில் சர்பராஸ் கான் 222 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி அணியின்…

Read more

சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள்… வரலாற்று சாதனை படைத்த பும்ரா… வேற லெவல்…!!

சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 10வது இந்திய வீரராக ஜச்பிரித் பும்ரா சாதனை பெற்றுள்ளார். தற்போது சென்னையில் இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி,…

Read more

ஐபிஎல் அணியின் “Blank Cheque” ஆஃபரை நிராகரித்த ராகுல்.. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா..?

ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆவார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் செயல்பட்டதால் அவரால் ஐபிஎல் அணியில் வேலை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலக…

Read more

1 மட்டும் தான் தேவை…. ஏங்கும் ரசிகர்கள்…. ரொனால்டோ சொன்ன பதில்…!!

கால்பந்து உலகின் லெஜண்ட் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கோல் எண்ணிக்கையை 899 ஆக உயர்த்தி, 900 கோல்கள் என்ற மைல்கல்லை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறார். நேற்று நடந்த சவுதி ப்ரோ லீக்கின் அல் ஃபெய்ஹா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு…

Read more

ஆசியா ஹாக்கி சாம்பியன்ஷிப் : பாகிஸ்தானை வென்ற இந்தியா….. அரை இறுதிக்கு முன்னேற்றம்….!!

ஏழாவது ஆசியா சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் இருக்கும் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நேற்று மோதின. இந்த போட்டியை காண முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி…

Read more

இவங்களானு ஷாக் ஆகிடுவீங்க.! 2 பேர் மட்டும் தான் ICC அணியில் தேர்வு..!!!

2022 ஆம் ஆண்டிற்கான ICC-யின் சிறந்த ஒரு நாள் ஆடவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, சிறந்த டி20 அணி, சிறந்த டெஸ்ட் அணி என…

Read more

கோலி 30 நாளில் 3 சதம்! சச்சின் சாதனையை முறியடிப்பாரா..?

சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்க விராட் கோலி நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானிற்கு எதிரான டி-20யில் சதம் அடித்த பின்னர் கோலியின் ஆட்டம் வெகுவாக…

Read more

இந்தியாவை ஓடவிடுவோம் என மல்லுக்கட்டும் ஆஸ்திரேலியா…. டெஸ்ட் அணி அறிவிப்பு..!!

இந்தியாவுக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ள ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 18 பேர் கொண்ட குழுவிற்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக…

Read more

பீலே தேர்வு செய்த வீரர் யார்…? மெஸ்சியா.? ரொனால்டோவா.?

மெஸ்சியா மற்றும் ரொனால்டோவா ஆகியோரில் ஒருவரை நிலையான வீரர் என முன்னர் தேர்வு செய்து இருக்கின்றார் மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலே என்று தகவல் வெளியாகியுள்ளது. பீலே ஸ்ட்ரைக்கராக பிரேசில் மற்றும் கிளப் அணிகளான பேன்ட்டூஸ் மற்றும் நியூயார்க் ஆஸ்மோஸ் அணிகளுக்காக…

Read more

Other Story