வேலை கிடைக்காத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்மாண்டிவிளை கட்டைக்காடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன்(28), கவி(25) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் கவித் பிகாம் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். ஆனால் சரியான…

Read more

மாலை அணிவதற்காக வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிக்கம்மாள்புரத்தில் ராமசாமி-திருமக்காள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் விக்னேஷ் குமார்(19) பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிவதற்காக விக்னேஷ்குமார் புளியம்பட்டியில்…

Read more

“காதல் விவகாரம்”…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராஜாஜி நகரில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காதல் விவகாரம்…

Read more

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோ…. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூரியக்கோடு மண்ணறவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் விஜூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தாயும், தந்தையும் ஏற்கனவே இறந்துவிட்டனர். மேலும் விஜூவுடன் பிறந்தவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த…

Read more

“அந்த” வேலை பிடிக்கவில்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வில்பட்டி ஐந்து வீடு பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அஜித்குமாருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சொந்த ஊருக்கு திரும்பி வந்த அஜித்குமார்…

Read more

தந்தையை தாக்கிய இன்ஜினியர்…. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பஜனை கோவில் தெருவில் சீனு ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரிங் பட்டதாரியான கார்த்திக் வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் கேட்டு தனது…

Read more

மது போதைக்கு அடிமை…. மகனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புன்னார்குளம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்துவிட்டு துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி ஒழுங்காக வேலைக்கு செல்லாமல்…

Read more

கோபித்து சென்ற காதல் மனைவி…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரில் நவீன்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். பின்னர் நவீன் நதியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில்…

Read more

Other Story