“தீபாவளி கொண்டாட்டம்” பட்டாசு வெடிப்பு தொடருமா….? வானிலை மையத்தின் அறிக்கை… ஆரஞ்சு எச்சரிக்கை யாருக்கு….?

இன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் சமீபத்திய வானிலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று சென்னை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், தர்மபுரி, மதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை,…

Read more

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேற்கூறிய மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழை…

Read more

இன்று 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழ்நாட்டில் கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதற்கு முன்பு இருந்தே மழை பெய்ய தொடங்கிவிட்டது. தற்போது பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும்…

Read more

Breaking: அலர்ட்… தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழை வெளுக்க போகுது…!!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன…

Read more

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது புயலாக வலுப்பெற உள்ளது. இதனால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றாலும் மழை பெய்யக்கூடும். இந்த…

Read more

மழை வெளுக்க போகுது… உங்க மாவட்டம் இருக்கான்னு பாருங்க… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், சேலம், நாமக்கல், திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

Read more

BREAKING: மறுபடியும் முதல்ல இருந்தா…? வருகிற 23-ஆம் தேதி… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டி தீர்த்தது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. அங்கு வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சாலைகளில் தேங்கி இருந்த தண்ணீர் ராட்சத எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது. இந்த…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதற்கு முன்பு இருந்தே மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் வருகிற 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மழை தீவிரமடையும். ஏற்கனவே…

Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக…

Read more

BREAKING: இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Read more

BREAKING: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த ஏழு நாட்கள் திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், ஈரோடு, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி,…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை… எங்கெல்லாம் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சமீபத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் நேற்று வெயில் அடித்தது. இருப்பினும் இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…

Read more

Wow..! இந்தியாவில் 80,000 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அரிய நிகழ்வு… வானில் தெரியும் அற்புத வால் நட்சத்திரம்…!!

சூரிய குடும்பத்தில் உள்ள பூமியில் பல ஆச்சரியமான விஷயங்கள் ஒளிந்துள்ளன. அந்த வகையில் இது போன்று ஒரு ஆச்சரியமான நிகழ்வு நிகழ்ந்து வருகிறது. சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வானில் ஓர் வால் நட்சத்திரம் இந்திய விண்வெளியில் பயணித்து, கடந்து…

Read more

ஆட்டம் காட்டும் கனமழை.. சென்னையில் மட்டும் மழை நீர் தேங்குவது ஏன்…? தமிழ்நாடு வெதர்மேன் பரபர ரிப்போர்ட்…!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில முக்கியமான பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்” அளிக்கப்பட்டுள்ளது. இன்று…

Read more

உஷார்….! நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும்… ஆட்சியர் எச்சரிக்கை…!!

இந்திய பெருங்கடல் தேசிய தகவல் சேவை மையம் “இன் காய்ஸ்”ஆகும். இந்த அமைப்பு ஹைதராபாத் மாநிலத்தில் பிரகதி நகரில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு தற்போது தமிழ்நாட்டில் உள்ள நெல்லை மற்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பின்படி நெல்லை…

Read more

தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் சென்னை, கோவை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது‌. இந்நிலையில் தமிழகத்தில் இன்று…

Read more

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு RED ALERT..! வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் உள் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இதேபோன்ற மழை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. தென்கிழக்கு…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் இன்று வெளுக்கப்போகுது கனமழை… எங்கெல்லாம் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தென் தமிழக மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் பிறகு அரபிக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக…

Read more

ALERT..! தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையைத் தவிர, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம்…

Read more

ALERT..! இன்று 13 மாவட்டங்களில்… வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், இடியுடன்…

Read more

BREAKING: இன்று 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… மக்களே உஷாரா இருங்க…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் ஆகிய…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தெற்கு ஆந்திரா வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும்…

Read more

இன்று 13 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்.‌‌..!!

மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை… இன்றும் மழைக்கு வாய்ப்பு… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய வங்காள விரிகுடா மற்றும் வடமேற்கு வங்கக்கரை வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற வருகிற 29ஆம் தேதி வரை மழை…

Read more

வங்ககடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் இன்று முதல் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் இன்று முதல் வருகிற 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வங்கக்கடலில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு…

Read more

வருகிற 28-ஆம் தேதி வரை.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு..!!

மத்திய மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களில், புதுவையில் ஒரு சில இடங்களில் மணிக்கு 40…

Read more

தமிழகத்தில் இன்று வெளுக்க போகுது மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் அதிகரித்து காணப்பட்டாலும் அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.…

Read more

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு.. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நேற்று முதல் வருகிற 25-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.…

Read more

தமிழகத்தில் இன்று வெளுக்க போகுது மழை…. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்…!!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தாலும் அவ்வப்போது சில இடங்களில் வெயில் கொளுத்த தான் செய்கிறது. குறிப்பாக இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக வெயில் இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 105 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக மதுரையில் வெயில் பதிவாகியுள்ளது.…

Read more

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெயில் வாட்டி வதைக்கும்…. காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும். அதோடு சில இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு மாறப்போகுது வானிலை… 15 மாவட்டங்களுக்கு வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது இன்று இரவு 7:00 மணி வரை…

Read more

பலத்த சூறாவளி காற்று… இன்று முதல் 7 நாட்களுக்கு பலத்த மழை… மீனவர்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று முதல் வருகிற 17ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் செப்.15 வரை மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்….!!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து கடந்த நேற்று ஒடிசா மாநிலம் பூரிக்கு அருகே கரையை கடந்தது. இதனால் அந்த பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.…

Read more

வங்கக் கடலில் வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த ‌காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்றுள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் செப்டம்பர் 9-ம் தேதி…

Read more

அலர்ட்…! 13 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் பகல் ஒரு மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்….!!!

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு…

Read more

தமிழகத்தில் வெளுக்க போகுது மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? மீண்டும் வந்தது அலர்ட்…!!

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

Read more

வங்கக் கடலில் நாளை உருவாகிறது புதிய புயல் சின்னம்…. தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

வங்கக்கடலில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது ஆந்திர மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மத்திய மேற்கு மற்றும் அதனை…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை….!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு செப்டம்பர் 8-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை நீடிக்கும் என்றும் வானிலை…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் கரையை கடந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று பல்வேறு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு…

Read more

மக்களே உஷார்….! தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று பிற்பகல் 4 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்….!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில…

Read more

தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை….. தமிழகத்தில் இன்று முதல் மழை வெளுத்து வாங்கும்…. காலையிலேயே வந்தது அலர்ட்….!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பகுதியாக நிலவும் நிலையில் அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.…

Read more

வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… இன்று மழை வெளுத்து வாங்கும்…. காலையிலேயே வந்தது அலர்ட்‌….!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் இன்று  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது  புயலாக வலுப்பெற கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வங்கக்கடலில் ரிமால்…

Read more

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய புயல்…. மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுப்பெற கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வங்கக்கடலில்…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது… காலையிலேயே வந்தது அலரட்‌‌.‌…!!!!

வங்கக்கடலில் மத்திய கிழக்கு அதை ஒட்டிய வடக்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த  தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதன்படி லேசானது முதல் மிதமான…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா….? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் வளிமண்டல மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் வளிமண்டல மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

Read more

Other Story