வரி செலுத்துவோர் கவனத்திற்கு…! வருமான வரித்துறையிடமிருந்து இந்த SMS வந்தா பயப்படாதீங்க…!!!

வருமானவரித்துறை இடம் இருந்து டேட்டா பொருத்தமின்மை போன்ற சில எஸ்எம்எஸ் அல்லது மெசேஜ் வந்திருந்தால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். முதலாவது இது ஒரு வருமான வரி அறிவிப்பு கிடையாது தரவு பொருந்தாத செய்தி அல்லது மின்னஞ்சல் மட்டும் என்பதை நினைவில் கொள்ள…

Read more

பான்கார்டு மாதிரியே இருக்கும் ப்ரான் கார்டு பற்றி உங்களுக்கு தெரியுமா?… இதோ முழு விவரம்….!!!

ஆதார் போலவே பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அதிக வருமானம் பெறுபவர்கள் வருடம் தோறும் தங்களுடைய வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும் வருடத்திற்கு 2.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கும் பான்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் காசி. இவர் செந்தில் பாலாஜியின் உதவியாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று சென்னை, காஞ்சிபுரம் என தமிழ்நாடு…

Read more

அரசு ஊழியர்களுக்கு செக்…! இனி போலியான ஆவணங்கள் ஒப்படைத்தால்…. அதிரடியில் இறங்கிய வருமானவரித்துறை..!!

நாடு முழுவதும் மாத சம்பளம் பெரும்  ஊழியர்கள் வருடத்திற்கு 5 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் பெற்றால் வருமான வரி செலுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதாவது மொத்த வருமானத்திலிருந்து வீட்டு வாடகை, நன்கொடை போன்ற செலவுகள் கழிக்கப்பட்டு வருட சம்பளம்…

Read more

10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆசிரியருக்கு…. ரூ.7 கோடி வருமானவரி செலுத்த சொல்லி நோட்டீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!

மத்திய பிரதேசத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு ரூ.7 கோடி செலுத்த சொல்லி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்கேடா கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர் உஷா சோனி.…

Read more

என்னது…! என்னுடைய வீட்டில் ரெய்டா…? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!

என் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறவில்லை. எனது சகோதரர் வீட்டில் தான் சோதனை நடைபெறுகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள்…

Read more

விடாப்பிடியாக நடக்கும் ஐடி ரெய்டு..! சிக்கியது 7.5 கிலோ தங்கம்…!!!

தமிழகத்தில் ஆதித்யாராம், அசோகா நந்தவனம், அம்பாலால், ரேடியன்ஸ் ரியாலிட்டி உள்ளிட்ட 4 கட்டுமான நிறுவனங்களில் கடந்த 14-ம் தேதி சோதனை தொடங்கப்பட்டது. வரி ஏய்ப்பு புகாரின்படி வருமானவரித் துறையினர் நடத்தும் இந்த சோதனையானது 3வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. வருமான…

Read more

BIG BREAKING: டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமான வரி சோதனை!!

டெல்லியில் பிசிசி டெல்லி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. பிபிசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல். காலை 11:30 மணி முதல் பிசிசி அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல். 2002…

Read more

தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் “ரெய்டு”… பெரும் பரபரப்பு….!!!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அசோக் ரெசிடென்ஸி உள்பட 4 நிறுவனங்களிலும், காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று…

Read more