“லஞ்சம் கொடுத்தால் அனுமதி கிடைக்கும்”…. டாஸ்மாக் மேலாளர் உள்பட இருவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் மேற்கு ஸ்ரீதேவி அடுக்குமாடி குடியிருப்பில் தானு என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தணி, வேப்பம்பட்டு, காக்களூர் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போளிவாக்கம் பகுதியில் பார் தொடங்க…

Read more

பட்டா பெயர் மாறுதலுக்கு விண்ணப்பித்த நபர்…. லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சீனிவாசா நகர் பாரதியார் தெருவில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுலோச்சனா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கலைச்செல்வன் பொதிகை நகரில் 1500 சதுர அடிக்கு தனது மனைவியின் பெயரில் இடம் வாங்கி கிரையம் செய்து…

Read more

லஞ்சம் வாங்கிய உதவியாளர்….. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுண்டு ரோடு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனம் நடத்த முடிவு செய்து உரிமம் பெறுவதற்காக திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது பணியில் இருந்த உதவியாளர் கணேசன்…

Read more

மின் இணைப்பில் பெயர் மாற்ற லஞ்சம்…. உதவி மின் பொறியாளர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்ணியம் பேட்டை பகுதியில் எலக்ட்ரீசியனான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பாதிரிப்புலியூரில் இருக்கும் 2 கடைகள் மற்றும் 2 வீடுகளில் ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த வீடுகள் மற்றும் கடைகளின்…

Read more

“சீக்கிரம் மாற்றனும்னா… லஞ்சம் கொடு”…. வசமாக சிக்கிய கிராம நிர்வாக அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெசவாளர் காலணியில் விவசாயியான செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு செல்லதுரையின் தந்தை ராமையா உயிரிழந்தார். இந்நிலையில் செல்லதுரை தனது தந்தை பெயரில் இருக்கும் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக தேவனூர் கிராம நிர்வாக…

Read more

Other Story