தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்… யாரும் வெளியே வராதீங்க….!!!
தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை அதிக கன மழை பெய்யும் என்று ரெட் அலர்ட்…
Read more