இனி உட்கார்ந்து போவோருக்கும் போர்வை…. ரயில்வே துறை முக்கிய முடிவு..!!

மிக நீண்ட தூர பயணத்திற்காக மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். அதிகமான மக்கள் ரயில்களில் தான் பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ரயிலில் பயணம் செய்தவர்கள் டிக்கெட் முன்பதிவு  செய்திருந்தால் அவர்கள் டிக்கெட் கிடைக்காமல் இருந்தால் அவர்களுக்கு…

Read more

10 % ரயில் நிலையங்களில் கூட சிசிடிவி இல்லை; ஐகோர்ட் அதிருப்தி!!

தமிழ்நாட்டில் 10 சதவீத ரயில் நிலையங்களில் கூட சிசிடிவி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நேரத்தில் பொது மக்களுக்கு, பொது…

Read more

நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்த்தப்படுகிறதா..? ரயில்வே அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!

நாட்டில் உள்ள 508 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த  நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் , ரயில் பயண டிக்கெட் கட்டணம் உயரும் என யூகங்கள் எழுந்துள்ளன. ஆனால், ரயில்…

Read more

ரயில்வே துறையில் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை….. மத்திய அரசு அதிரடி…!!!

இந்திய ரயில்வேயானது ரயில்வே துறையில் அக்னி வீரர்களுக்கு  இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அனைத்து பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்,  அக்னி வீரர்களுக்கு ரயில்வே துறையில் நேரடி பயனாளர் தேர்வு அடிப்படையில் நிலை 1…

Read more

இனி ரயில் நிலையங்களில் இந்த சத்தம் இருக்காது…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி…

Read more

Other Story