இம்மாதம் இறுதிக்குள் புதிய ரேஷன் கார்டுகள்…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு இரண்டு வாக்குறுதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாக்குறுதி திட்டத்தையும் செயல்படுத்த ரேஷன் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்…

Read more

“விரைந்து முடிக்கணும்” அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் CM ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சாலைகள் பழுதடைந்து மழை நீர் தேங்கி வருவதால் மழைநீர் வடிகால் மற்றும் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உடனடியாக பணிகளை துரிதப்படுத்தும் படியும் கூடிய விரைவில்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. காலை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள்…. முதல்வர் போட்ட உத்தரவு…!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் குழந்தைகள் பயன்பெறும் விதமாக காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை கடந்த மார்ச் மாதம் முதல்வர்  முக ஸ்டாலின்தொடங்கி வைத்தார். நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஒரு…

Read more

மாணவர்களுக்கு உடனே சான்றிதழ்…. அனைத்து மாவட்ட ஆட்சியர்க்ளுக்கு முதல்வர் உத்தரவு..!!!..

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும்,…

Read more

தமிழகத்தில் SC, ST பிரிவினருக்கு மகிழ்ச்சி செய்தி…. முதல்வர் ஸ்டாலின் போட்ட புதிய உத்தரவு…!!!

முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடர் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், மேம்பாட்டு பணிகள் தாமதம் இல்லாமல் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியின பள்ளி, கல்லூரி விடுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். இலவச வீட்டு…

Read more

இனி போதையில் வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து…. கேரள மாநில முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

கேரளாவில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட கூட்டம் இன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், போதைப் பொருள்கள் அல்லது குடிபானங்களை அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களின் உரிமைகளை உடனடியாக…

Read more

Other Story