Tirunelveli: பெண்ணின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு.. முகநூலில் வெளியிட்ட இளைஞர் கைது…!!!

பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையத்தை சேர்ந்த 27 வயது இளம் பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிடப்பட்டிருந்தது. இது பற்றி இளம் பெண்ணின் தந்தை நெல்லை சைபர்…

Read more

வனிதாவுக்கு மிரட்டல்?…. இதுதான் காரணமா?….. வெளியான ஷாக் தகவல்…..!!!!

விசிக தலைவர் திருமாவளவன் டுவிட் போட்டு பிக்பாஸ் விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் நடிகையும் முன்னாள் பிக் பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார். விசிக தலைவர் திருமாவளவன் பிக்பாஸில் விக்ரமனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டது குறித்து…

Read more

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. வசமாக மாட்டிய நபர் சொன்ன காரணம்?…. அதிர்ந்து போன போலீசார்…..!!!!!

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டெல்லி TO புனே போக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம் கடந்த ஜன.12 ஆம் தேதி மாலை தயாராக இருந்தது. அப்போது ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெடி குண்டு உள்ளதாக விமான நிறுவனத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து…

Read more

JUSTIN: தமிழக ஆளுநர் ரவிக்கு மிரட்டல்…. போலீசில் பாஜக பரபரப்பு புகார்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட்…

Read more

விடுமுறைக்காக மாணவர்கள் செய்த அட்ராசிட்டி.. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்…!!!!

பெங்களூர் பசவேஸ்வரர் நகரில் நேஷனல் பப்ளிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மாணவர் ஒருவர் தகவல் அனுப்பியுள்ளார். இது குறித்து ஊழியர்கள் போலீசாருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.…

Read more

சென்னையில் பெரிய அளவு குண்டு வெடிக்கும்… போலீசாருக்கு கடிதம் அனுப்பிய நபர் கைது…!!!!

கர்நாடக மாநிலம் ஹோஸ்பேட் தாலுகாவை சேர்ந்தவர் அனுமந்தப்பா (41). இவர் சமீப காலத்தில் திருட்டு லேப்டாப் ஒன்றை  எடுத்துக்கொண்டு சென்னையில் உள்ள ரிச்சி தெருவிற்கு சென்றுள்ளார். அங்கு பழுதான நிலையில் இருந்த லேப்டாப்பை பழுது நீக்கு விற்று தரும்படி கடைக்காரரிடம் கொடுத்துள்ளார்.…

Read more

Other Story