மானிய விலையில் மத்திய அரசின் ‘பாரத் ஆட்டா’ அறிமுகம்…. 1 கிலோ எவ்வளவு தெரியுமா…??

‘பாரத் ஆட்டா’ என்னும் மானிய விலை கோதுமை மாவு விற்பனையை நேற்று மத்திய உணவு மற்றும் விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கி வைத்தார். முதல் கட்டமாக 100 நடமாடும் விற்பனை மையங்களைத் தொடங்கி வைத்தார். விலையேற்றம் காரணமாக இந்திய…

Read more

அடடே சூப்பர் நியூஸ்…! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் இதுவும் கிடைக்கும்…!!

ரேஷன் கடைகளில் பல்வேறு பொருட்கள் இலவசமாகவும், மானிய விலையிலும்  வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் ஒட்டுமொத்த தேயிலை  உற்பத்தியில் அசாம் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கு தேயிலை தொழிலாளர்களும் அதிகமாக இருக்கிறார்கள். அந்த மாநிலத்தில் தேயிலைத் தொழில் துறை…

Read more

அடடே சூப்பர்…! இந்த அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் சீனி, கோதுமை…. இனிப்பான செய்தி…!!

ரேஷன் கடையில் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வர உள்ள பண்டிகை காலத்தை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து உணவு பொருள்களையும் மானிய விலையில் வழங்க…

Read more

குட் நியூஸ்…! தக்காளியின் மானிய விலையை அதிரடியாக குறைத்த மத்திய அரசு…. எவ்வளவு தெரியுமா…??

நாடு முழுவதும் தற்போது தக்காளி விலையானது வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். சில்லரை விற்பனையில் கிலோ ரூ.160 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக மானியத்தில் விற்கப்படும் தக்காளி விலையை ரூ.80ல்…

Read more

மானிய விலையில் அரிசியை தனியாருக்கு வழங்க முடிவு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்!

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின்…

Read more

50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் விநியோகம்… அதிகாரி தகவல்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டாரத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் வழங்கப்படுகிறது என வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின்…

Read more

“மானிய விலையில் உளுந்து, பச்சைபயிறு விதைகள் வழங்கல்”… வேளாண் இயக்குனர் தகவல்..!!!!

மானிய விலையில் உளுந்து, பச்சைபயிறு விதைகள் வழங்கப்படுவதாக வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் உளுந்து, பச்சை பயிறு விதைகள் வழங்கப்படுவதாக உதவிய இயக்குனர் விஜயகுமார் தெரிவித்து இருக்கின்றார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி…

Read more

எஸ்.புதூர் வட்டாரத்தில் மானிய விலையில் மூலிகைச் செடிகள்… அதிகாரி வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மூலிகை செடிகள் தொகுப்பாக வழங்கப்படுகிறது. அதில் பத்து வகையான மூலிகை செடிகள் தலா இரண்டு…

Read more

Other Story