சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மூலிகை செடிகள் தொகுப்பாக வழங்கப்படுகிறது. அதில் பத்து வகையான மூலிகை செடிகள் தலா இரண்டு வீதமும், செடி வளர்ப்பு பைகள் 10, மண்புழு உரம் 4 கிலோ, தொழில்நுட்ப கையேடு உள்ளிட்ட தொகுப்பிற்கு 50 சதவீத மானியத்தில் ரூபாய் 250-க்கு வழங்கப்படுகிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் ஆதார் நகல், போட்டோ போன்றவற்றுடன் எஸ்.புதூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
எஸ்.புதூர் வட்டாரத்தில் மானிய விலையில் மூலிகைச் செடிகள்… அதிகாரி வெளியிட்ட தகவல்…!!!!!
Related Posts
“சிறுமிக்கு பாலியல் தொல்லை”…. மதபோதகர் போக்சோவில் கைது…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயல் டவுன் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மே வால்ட் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக இருக்கிறார். இந்த பகுதியில் நேபால் நாட்டைச்…
Read more“வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு”…. தட்டிக்கேட்ட மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!
விழுப்புரம் மாவட்டம் நெய் குப்பி கிராமத்தில் ஏழுமலை (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் ரம்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகும் நிலையில் ஏழுமலைக்கு வேறொரு…
Read more