பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று (ஜனவரி 27ஆம் தேதி) திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறுவதால் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 25ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனி குடமுழுக்கு விழா: இன்று(ஜன.,27) திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு…!!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more