விக்கிரவாண்டி சென்றடைந்தார் விஜய்… தவெக மாநாட்டு திடலில் 2 மணி நேரமாக நேரில் ஆய்வு…!!

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) அமைப்பின் முதல் மாநில மாநாடு நாளை விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.இந்த மாநாட்டுக்காக 85 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சம் பேர் அமர கூடிய  வகையில் சிறப்பான அமைப்புகள் செய்யப்பட்டு, இறுதி பணிகள்…

Read more

களைகட்டிய முதல் மாநாடு… நாளை விஜய் வெளியிடும் முக்கிய அறிவிப்புகள்… எதிர்பார்ப்பில் தவெகவினர்…!!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, மக்களின் மத்தியில் நிகழும் முதல் பெரிய மாநாடு ஆகும். இந்த மாநாட்டிற்கு 85 ஏக்கர் பரப்பளவிலான பிரமாண்டமான…

Read more

TVK முதல் மாநாடு… நடிகை திரிஷா போட்ட முக்கிய பதிவு… அவரும் கலந்து கொள்கிறாரா..? எகிறும் எதிர்பார்ப்பு…!!

விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் மாநாட்டை நாளை (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் நடத்தவிருக்கிறது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகள் அனைத்து நிலையிலும் கவனமாக செய்யப்பட்டுள்ளன.மேலும் விஜயின் ரசிகர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் அவரது உரையை கேட்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில்,…

Read more

அப்படி போடு..! த.வெ.க மாநாட்டில் பெண்களுக்கு சிறப்பு வசதி… அதிரடி காட்டிய விஜய்… தரமான ஏற்பாடு..!!

தமிழ்நாடு மாநிலத்தில் நடிகர் விஜயால் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கினார். கட்சியின் தலைவர், நிறுவனர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த்.…

Read more

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை…. பேக்கரிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தீபாவளி வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி அனைவராலும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளி அன்று அனைத்து கடைகளிலும் உணவுப் பொருள்கள் விற்பனை விமர்சையாக நடைபெறும். இதுகுறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளதாவது, தீபாவளி பண்டிகை ஒட்டி விற்கப்படும் உணவுப்…

Read more

இனி கணினி வழி தேர்வுகள்… எந்த பணியிடங்களுக்கு தெரியுமா…? டி.என்.பி.எஸ்.சி தகவல்…!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இப்போது முதல் சில முக்கியத் தேர்வுகளை கணினி வழியில் நடத்தப்போகிறது. இதற்கான அறிவிப்பின்படி, ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் – குரூப் 1-B மற்றும் 1-C, ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுகள் (இன்டர்வியூ வேலைகள்),…

Read more

“தல ரசிகன் தளபதி தொண்டன்”.. மாநாட்டுக்கு மிரட்டலான போஸ்டர்… தெறிக்கவிடும் ரசிகர்கள்…!!

விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதனால் கட்சி நிர்வாகிகளும் விஜய் மக்கள் மன்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் மாநாடு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கட்சி சார்பிலும் காவல்துறை சார்பிலும்…

Read more

ஜெயிச்சுடோம் மாறா…. தவெக தொண்டர்களுக்கு தேர்தல் ஆணையம் சொன்ன குட் நியூஸ்…..!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாநாடு நடைபெறும் நாளை கட்சி நிர்வாகிகளும் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தேர்தல்…

Read more

செங்கல்பட்டு முதல் விழுப்புரம் வரை… “உடனே எல்லாத்தையும் தூக்குங்க”… தவெக-வுக்கு போலீஸ் அதிரடி உத்தரவு…!!!

விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாநாடு தொடரில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தேசிய தலைவர்களின் பிரம்மாண்ட கட் அவுட்டுகள்…

Read more

நள்ளிரவில் கார் புக்கிங் செய்த பெண்…. கேஸ் சிலிண்டரை திறந்து லைட்டருடன் நின்ற கணவர்… பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலாபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், ரேபிடோவில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த 22ம் தேதி நள்ளிரவில் ஒரு பெண் செங்குன்றம் செல்ல வேண்டும் என்று கூறிய பெண், வினோத்குமாரை கார் புக்கிங் செய்தார். அங்கிருந்து இரண்டு…

Read more

FLASH: தமிழகத்தில் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. நேற்று மதுரையில் வரலாறு காணாத அளவு 54 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என எச்சரிக்கை எடுத்துள்ளதால் தென்காசி…

Read more

BREAKING: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 3 பேர் துடிதுடித்து பலி… பெரும் சோகம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியை அடுத்த பழங்கரையில் சாலையோரம் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் சாலையோரம் நின்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் பயணம் செய்த மோனிஷ்(28),…

Read more

விடிந்தால் மாநாடு… தவெக பேனர்கள் கிழிப்பு… கொந்தளித்த நிர்வாகிகள்… திடீர் பரபரப்பு…!!!

விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடை பெற உள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாநகரில் தமிழக வெற்றிக்கழகம் கட்சி சார்பில் நிர்வாகிகள் டிஜிட்டல் பேனர்கள் வைத்தனர். திருப்பூர் கரட்டாங்காடு பேருந்து நிறுத்தம்…

Read more

FLASH: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… உங்க மாவட்டம் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்தால் மதுரை கிழக்கு, மதுரை வடக்கு வருவாய் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு…

Read more

புது ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிருக்கீங்களா….? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசு தற்போது புதிய ரேஷன் கார்டு விநியோகத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கு முன் புதிய ரேஷன் கார்டுகளை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பது இதற்கான முக்கிய…

Read more

மக்களே கரண்ட் பில் கட்ட வேண்டாம்… புதிய திட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசு… விண்ணப்பிப்பது எப்படி…?

தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி, மக்களுக்கு மின்சார கட்டணத்தில் இருந்து விடுபட்டிட ஒரு வழிவகையை உருவாக்கியுள்ளது. தற்போது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மின்சார கட்டணம் செலுத்துவதில் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு…

Read more

வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

குடியரசு தின விழா அன்று ஒவ்வொரு ஆண்டும் “வீர தீர செயல்களுக்கான அண்ணா விருது”முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதேபோன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் குடியரசு தின விழா அன்று வழங்கப்பட உள்ளது. வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு…

Read more

செம சூப்பர்…! ஈபிள் டவர் முன்பு தமிழக ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ்… வைரலாகும் புகைப்படம்..!!

தமிழக அரசு தற்போது தொடங்கியுள்ள “கனவு ஆசிரியர் விருது” திட்டத்தின் மூலம் தனித்திறமை பெற்று விளங்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பான பல வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக வலுவான சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களில் தனித்தன்மை பெற்று…

Read more

ரூ.1 கோடி நஷ்ட ஈடு.. திமுக தொடர்ந்த வழக்கு… எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்…!!!

திமுக அரசுக்கு போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்குடன் தொடர்பு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு திமுக கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

“உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழக விளையாட்டுத்துறை”… உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…!!!

சென்னை மாவட்டத்திலுள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு முதலமைச்சர் விளையாட்டு கோப்பை போட்டிகள் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். இதனை அடுத்து மேடையில் முதல்வர் கூறியதாவது, விளையாட்டு வீரர்களை…

Read more

மக்கள் விரும்பி சாப்பிடும் மயோனைஸுக்கு தடை…? வெளியான ஷாக் நியூஸ்…!!

மக்கள் மயோனைஸ் கலந்த ஷவர்மா சிக்கன் போன்ற உணவுப் பொருட்களை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அது மக்களின் உடல் நலத்தை பாதிக்கிறது. மயோனைஸ் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாகவும் அது மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுந்ததல்ல எனவும் ஹைதராபாத் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.…

Read more

FLASH: சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி… உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு 40 எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக அப்பாவுபேசியதாக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனை ரத்து செய்ய வலியுறுத்தி அப்பாவு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் சென்னை உயர்…

Read more

BREAKING: தனியார் பள்ளியில் வாயு கசிவால் மயங்கி விழுந்த மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி… பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த நிலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதால் பள்ளி மாணவிகள் சிலர் மயங்கி விழுந்தனர். இதனால் ஆசிரியர்கள் உடனடியாக மாணவ மாணவிகளை பள்ளியை விட்டு வெளியே கூட்டி சென்றனர். இதற்கிடையே மயக்கம்…

Read more

FLASH: பணியின் போது இறந்த நடத்துனர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி… முதல்வர் அறிவிப்பு…!!

சென்னையில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று எம்பி கே நகர் பகுதியில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்தில் பணியில் இருந்தார். அந்த சமயத்தில் குடிபோதையில் இருந்த கோவிந்தன் என்பவர் பேருந்தில்…

Read more

BREAKING: விஜயின் த.வெ.க மாநாட்டுக்கு அடுத்த நாள்… தி.மு.க தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் கலைஞர் அரங்கத்தில் கூட்டம் நடைபெறும் என தி.மு.க அறிவித்துள்ளது. திமுக தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வருகிற 28-ஆம் தேதி திமுக தொகுதி…

Read more

அங்கேயும் இப்படியா…? வி.ஏ.ஓ அலுவலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு… போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் யூனியனை சேர்ந்த கொம்பன்குளம் பகுதியில் உள்ள வி.ஏ.ஓ. அலுவலகத்தில், ‘கிராம நிர்வாக அலுவலக விலைப்பட்டியல்’ என்ற தலைப்பில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டது. இதில், பல்வேறு சான்றிதழ்களை பெற, குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று விவரிக்கப்பட்டிருந்தது. ஜாதி…

Read more

“நான் தளபதிக்கு அடுத்த இடத்துல இருக்கேன்”.. எப்படி வேலை பார்க்க முடியும்…? புஸ்ஸி ஆனந்த் காட்டம்…!!

விஜயின் தமிழக வெற்றிக்கழக மாநாடு 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பத்திரிக்கையாளர்கள் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் மாநாட்டு பணிகள் நடைபெறுவது குறித்து கேள்வி எழுப்பினர். அவர்…

Read more

FLASH: முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தர்ணா… கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு…!!

முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், அச்சுறுத்தல் இருப்பதாகவும் பலமுறை புகார் அளித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் 21 புகார்கள் கொடுத்தும் திமுக அரசு நடவடிக்கை…

Read more

தமிழகத்தில் சிபிசிஐடி சிறப்பு பிரிவு ஐஜி ஆக அனிஷா உசேன் நியமனம்…!!!

தமிழக காவல்துறையில் தற்போது 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிதாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது டிஜிபி சங்கர் ஜிவால் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணி நியமனம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்து ஐஜி…

Read more

ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவம்… இது யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா…? அரசின் சூப்பர் திட்டம்…!!

மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், ஒரு பயனாளிக்கு ஆண்டு தோறும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும்.…

Read more

BREAKING: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பொறுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை…

Read more

Breaking: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள்…!!!

திமுக கட்சியின் மூத்த தலைவர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். இவருக்கு தற்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதாவது சென்னை செல்வதற்காக காட்பாடியிலிருந்து வந்தே பாரத் ரயிலில் செல்வதற்காக அமைச்சர் துரைமுருகன் வந்தபோது திடீரென அவருக்கு உடல்நல குறைவு…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்…! தமிழகத்தில் அறிமுகமான புதிய திட்டம்… தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி…!!

தமிழ்நாட்டில் புதிய திட்டமான “தமிழ்நாடு மலையேற்ற திட்டம்” துணை முதல்வர்  உதயநிதி  ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதிகளில் பாதுகாப்பாக மலையேறுவது மிக எளிதாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள…

Read more

35 மார்க் எடுக்க வேண்டாம்… இனி 20 எடுத்தாலே பாஸ் தான்… மாணவர்களுக்கு குட் நியூஸ்…!!

மாணவர்களின் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு தொடர்பான மகாராஷ்டிரா அரசின் புதிய முடிவு மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியலில் தேர்ச்சி பெற 100க்கு 35 மதிப்பெண்களுக்கு பதிலாக 20 மதிப்பெண்கள் பெற்றாலே போதுமானது என…

Read more

“தமிழ்நாட்டுக்கு பொக்கிஷம் கிடைக்கணும்”… தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பேட்டி…!!

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் விஜயின் தாய் தந்தை இருவரும் கொரட்டூர் சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனரும்…

Read more

எல்லாம் கரெட்டா இருக்கா…? தவெக மாநாட்டு திடலில் காவல் அதிகாரிகள் திடீர் ஆய்வு…!!

விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு வருகிற 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடலூர் எஸ்.பி ராஜாராம், விழுப்புரம் உதவி கண்காணிப்பாளர் ரவிந்திரகுமார்…

Read more

“வண்டி மேல் ஏறி கொடி பிடித்து வர கூடாது”… தவெக தொண்டர்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை…!!

விஜயின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள், வாகனங்களின் மேல் அமர்ந்து கொடி பிடித்து வரக்கூடாது. தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு மின்வாரியத்தில் இருந்து மின்சாரம்…

Read more

அடடே… மாப்பிள்ளைக்கு மாங்கல்யம் கட்டிய மணப்பெண்… கலெக்டர் வீட்டு கல்யாணத்தில் சுவாரஸ்ய சம்பவம்…!!

திருவள்ளூரின் துணை ஆட்சியரான செல்வமதி மற்றும் வெங்கடேசன் தம்பதியரின் மகள் ஸ்வஐன்யா மற்றும் முகேஷ்குமார் ஆகியோரின் திருமணம் சமீபத்தில் திருச்சி காட்டூர் பகுதியில் நடைபெற்றது. இந்த திருமணம், பொதுவாக நடைபெறும் திருமணங்களில் இருந்து பல்வேறு விதங்களில் மாறுபட்டு, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.…

Read more

BREAKING: ராமேஸ்வரம் மீனவர்கள் கைது… வெளியுறவு துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…!!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்டனர். அந்த 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

Read more

அப்படி போடு… ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடை இயங்கும்…. தமிழக அரசின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்கள் பயன்பெறுகிறார்கள். அதாவது மலிவு விலையில் அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைக்கிறது. இந்த அத்தியாவசியமான பொருள்கள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கிறது.…

Read more

வேற லெவல்…! தவெக மாநாட்டில் வீரமங்கைகள் வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாளுக்கு பிரம்மாண்ட கட் அவுட்…?

விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் கட் அவுட்டுகள் பேனர்கள், அழைப்புகள் என தீவிரமாக வேலை பார்த்து…

Read more

“உதயநிதி வயசு என் அரசியல் அனுபவம்”… நான் வாரிசு அடிப்படையில் வரவில்லை… எடப்பாடி பழனிச்சாமியின் நெத்தியடி பதில்…!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது, “திமுக ஆட்சியின் பெரும்பாலான துறைகள் ஊழலில் சிக்கியுள்ளன. 2026ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இத்தகைய ஊழல் நடவடிக்கைகளை மக்களின் முன் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்”…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழகத்தில் தீபாவளி மற்றும் முக்கிய நாட்களில் மதுபான கடைகளுக்கு (டாஸ்மாக்) விடுமுறை அளிக்கும் அறிவிப்பு பல குடிமகன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு அக்டோபர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

போடு செம…! ஆதார் கார்டு இருந்தால் ரூ.10 லட்சம் வரை கடன்… அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

தமிழக அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, CM ARISE என்ற தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ், ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் ரூ.10 லட்சம்…

Read more

BREAKING: கைதியை தாக்கிய விவகாரம்… சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உள்பட் 3 பேர் சஸ்பெண்ட்… அதிரடி உத்தரவு…!!

வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதிதாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்தனர். மேலும் எஸ்.பி அப்துல் ரகுமான், ஜெய்லர் அருள் குமரன் ஆகியோரையும் சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிபிஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read more

விஜய் காசுக்காக கட்சி தொடங்கினாரா..? மாநாடை விட படத்தின் பூஜை தான் முக்கியமா…? செய்யாறு பாலு என்ன சொல்றாரு பாருங்க…!!

விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநாடு 27ஆம் தேதி விக்ரவாண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது விஜய் தனது 69 ஆவது படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.…

Read more

திமுக ஆட்சிக்கு வந்தபின்… “வருடம் தோறும் இது‌ மட்டும் படுஜோரா நடக்குது”… எடப்பாடி பழனிச்சாமி தாக்கு…!!!

தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதமான மருந்து பொருட்கள் போன்றவை அதிகமான அளவில் கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் அக்டோபர் மாதம் 19ஆம்…

Read more

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை…. போக்குவரத்து துறை அமைச்சர் அதிரடி உத்தரவு!!

தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால் வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட அவரவர் சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. போக்குவரத்து பாதிப்பை கருத்தில் கொண்டு தமிழக…

Read more

“5 நிமிஷத்துல வரேன்னு சொன்னியே”.. த.வெ.க மாநில செயலாளர் உடலை பார்த்து கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்… மாநாட்டு பணிகளை பார்த்து வந்த பிறகு நடந்த சோகம்…!!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வருகிற 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாநாட்டு பணிகளை பார்த்துவிட்டு நேற்று மாலை புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் வீட்டிற்கு வந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார். அவரை குடும்பத்தினர்…

Read more

அயோத்திக்கு பிரார்த்தனை பண்ணீங்களா..? அதுக்கு பதில் இப்படி பண்ணிருக்கலாம்… நீதிபதியை கடுமையான விமர்சித்த காங்கிரஸ் தலைவர்…!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கடந்த 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் சுமார் 1800 கோடி பொருட்செல்லில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் அமைந்துள்ளது. கடந்த ஜனவரி 22-ஆம் தேதி பிரபலங்கள் முன்னிலையில் பிரதமர் மோடி தலைமையில்…

Read more

Other Story