BREAKING: மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பின் போராட்டம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நாளை அறிவிக்கப்பட்ட போரட்டத்திற்கு அனுமதி அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்கக்கோரி கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சி.பாலசந்தர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி…

Read more

FLASH: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து…. வெளியான தகவல்….!!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுக்கிறது. இதனால் தமிழகத்திற்கு கல்விக்கான நிதி வழங்க முடியாது என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு தமிழக முதல்வர் உட்பட பலர் கண்டனம்…

Read more

“போராட்டத்திற்கு முன்பே கைது செய்தது கோழைத்தனத்தின் உச்சம்…” அரசுக்கு இதில் தான் கவனம் இருக்கு- EPS கடும் தாக்கு….!!

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி கழக செயலாளர் தினேஷ்குமார். கடந்த 25-ஆம் தேதி கஞ்சா மற்றும் குடிபோதையில் இருந்த வினோத், அப்பு ஆகியோர் இணைந்து தினேஷ்குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற மோகன் என்பவரையும் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த…

Read more

FLASH: “தடையில்லை…” அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கடந்த 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் இருந்தபோது செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக வழக்கு பதிவு…

Read more

“பட்டா வாங்காதவர்களுக்கு மீண்டும் ஒரு சான்ஸ்”… நாளை கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

சென்னை மாவட்டத்தில் வீட்டு மனைகள் மற்றும் நிலங்களுக்கான கிரைய பத்திரம் மற்றும் பட்டா பெறுவதற்கு தமிழக அரசு சிறப்பு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை 5 நாட்கள் சென்னையில்…

Read more

“இனி இவர்களும் ஆசிரியர்களாக பணிபுரியலாம்”… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

ஆசிரியர் பணியில் சேர்வதற்கு முறையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வித் தகுதியில் முக்கியமானது 3 ஆண்டுகள் பட்டப்படிப்பு அதன் பின்னர் 2 ஆண்டுகள் பி.எட் படிப்பு. அதுவே முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆசிரியராக விரும்பினால் 1 ஆண்டு பி.எட்…

Read more

BREAKING: பாலியல் வன்கொடுமை வழக்கில் சீமானுக்கு எதிராக புதிய ஆதாரம்….? வெளியான தகவல்….!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விஜயலட்சுமி தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் முன்னதாக சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். சீமான் தன்னுடைய…

Read more

FLASH: ஆன்லைன் விளையாட்டுகள்…. மத்திய-மாநில அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. ஆதார் இணைப்பு, கட்டாயம் நேர கட்டுப்பாடு உள்ளிட்டவைகளுக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் மத்திய-மாநில அரசுகள்…

Read more

மக்களவை மறு சீரமைப்பு நடவடிக்கை மூலம் தமிழகத்தை நசுக்க பார்க்கிறது பாஜக… எம்.பி கனிமொழி கண்டனம்..!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டால் தமிழ்நாட்டில் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டி இருக்கும் எனவும், இதனை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஆலோசனை நடத்த வேண்டும் எனவும்…

Read more

சிக்கலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி… சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!!!

அதிமுக ஆட்சி காலத்தில் பால்வளத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் தனது பதவி காலத்தின் போது ஆவின் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக சுமார் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.  அதன் …

Read more

FLASH: ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரிக்கு தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த எஸ்.டி சிவஞானம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். இதனால்…

Read more

கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை… 3 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்… அதிரடி திருப்பங்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் பகுதியில் வசித்து வந்தவர் ஜகபர் அலி. இவர் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் அதிமுக ஒன்றிய முன்னாள் கவுன்சிலர். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி ஜஹபர் அலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது பைக்கில்…

Read more

ரயிலில் பெண்கள் பெட்டியில் அத்துமீறி ஏறிய ஆண்கள்… 207 பேர் கைது… காவல்துறை அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் உட்கோட்டத்துக்கு உள்பட்ட நிலையங்களில் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை- திருப்பதி ரயிலில் சென்ற மாதம் பெண்களுக்கான பெட்டியில் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் பெட்டியில் பயணித்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5…

Read more

மத்திய அரசு ரூ.2000 கோடி தரலன்னா என்ன…? நானே என் சேமிப்பிலிருந்து ரூ.10,000 தருகிறேன்.. முதல்வருக்கு கல்வி நிதி வழங்கிய 4 வயது சிறுமி…!!!

மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் நிதி தருவோம் என்று கூறிவிட்டது. ஆனால் இருமொழிக் கொள்கை மட்டும் தான் தமிழ்நாட்டில் என்றென்றும் பின்பற்றப்படும் என்றும் நீங்கள் பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் கண்டிப்பாக நாங்கள் மும்மொழிக் கொள்கையை…

Read more

செம ஷாக்..! “சுற்றி நின்று சீமானின் போட்டோவை துடைப்பதால் அடித்த பெண்கள்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் சமீப காலமாக பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வருகிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சீமானுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதன்பிறகு நாம் தமிழர்…

Read more

FLASH: அந்த பாவத்தை செய்ய மாட்டேன்…. 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் கையெழுத்து போட மாட்டேன்…. முதல்வர் ஸ்டாலின் பளீச்….!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைபெறுகிறது இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, ஒவ்வொரு மாணவரும் தமிழ்நாட்டின் சொத்து. கல்வித்துறையில் திராவிட மாடல் அரசு சாதனைகளை…

Read more

“ஒவ்வொரு மாணவனும் தமிழ்நாட்டின் சொத்து…” அன்பில் மகேஷ் பதிவிக்காலம் பள்ளிகல்வித்துறையின் பொற்காலம்…. முதல்வர் ஸ்டாலின் புகழாரம்….!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை கடலூருக்கு சென்றார். இந்த நிலையில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இன்று தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் “பெற்றோர்களை…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய மாணவி வன்கொடுமை… 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரன் கைது..!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே ஒரு கற்பழிப்பு வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.…

Read more

காதல் இல்லை… விஜயலட்சுமியை ஏமாற்றி உறவு கொண்டுள்ளார்… சீமான் மீதான பாலியல் புகார் மிக தீவிரமானது…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விஜயலட்சுமி தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் முன்னதாக சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். சீமான் தன்னுடைய…

Read more

பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க புதிய நடவடிக்கை… பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பாலியல் புகார்கள் அதிகம் வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தெரிவித்ததாவது,…

Read more

தமிழகத்தை உலுக்கிய பல்லடம் மூவர் கொலை வழக்கு… தீயாய் பரவும் செய்தி… காவல்துறை பரபரப்பு விளக்கம்..!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த வருடம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூவரும் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் நகை பணம் போன்றவைகள் திருடப்பட்டதாக கூறப்பட்டது.…

Read more

பீச்ல இவ்வளவு நேரம் என்ன பண்றீங்க…! “நீங்க கணவன் மனைவியா”..? கேள்வி கேட்ட போலீஸ்… கொந்தளித்த பெண்… பாய்ந்தது ஆக்சன்..!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் காவலர் ஒருவர் பெண்ணிடம் நீங்கள் கணவன் மனைவியா என்று கேட்டுள்ளார். இதற்கு அந்தப் பெண் கோபத்தோடு பதிலடி கொடுத்த நிலையில் தற்போது அந்த காவலரை பணியிடை மாற்றம் செய்துள்ளனர். அதாவது சென்னை மெரினா கடற்கரையில் பெண்…

Read more

விஜய்க்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்.. இடித்து தள்ளப்பட்ட த.வெ.க அலுவலகம்… எங்கு தெரியுமா..?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்தியால்பேட்டை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் இளைஞரணி சார்பில் அலுவலகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் நெடுஞ்சாலையை  ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் காரணமாக…

Read more

BREAKING: அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு உரிமை இல்லை- மனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிச்சாமி….!!

அதிமுக உக்கட்சி விவகாரம் தொடர்பாக ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை உரிமையியல் நீதிமன்றத்தில் தான் முறையிட வேண்டும். உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என இந்திய தேர்தல்…

Read more

தமிழகத்தில் கொடூரம்..! “ஒரே நாளில் 12 பெண்கள்”… வெட்கி தலை குனிய வேண்டிய தருணம்… கொந்தளித்த இபிஎஸ்… பரபரப்பு அறிக்கை..!!

தமிழ்நாட்டில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்துவிட்டது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் என்பது அதிகரித்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில்…

Read more

மக்களே அமைதியாக இருகாங்க… நீங்க ஏன் இப்படி பண்றீங்க… திருப்பரங்குன்றம் மலை விவகாரம்…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

மதுரை திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் பாதுஷா மலை எனக்கூறி சிலர் தர்காவில் ஆடு மற்றும் கோழி போன்றவைகளை பலியிட வரும் நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை…

Read more

BREAKING: நீங்கள் சண்டை போட வைத்துவிடுவீர்கள்…. திருப்பரங்குன்றம் விவகாரம்…. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. திருப்பரங்குன்றம் மக்களே அமைதியாக உள்ளனர். இப்படி வழக்கு தாக்கல் செய்து நீங்கள் சண்டை போட வைத்துவிடுவீர்கள். ஏன் இதுபோன்ற வழக்குகள் தாக்கல்…

Read more

BREAKING: வருகிற 25-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்…. வெளியான முக்கிய தகவல்….!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் வருகிற 25-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 14-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் திமுக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. பிப்ரவரி 25-ஆம் தேதி மதியம் 12…

Read more

FLASH: வருகை பதிவு குறைவாக இருந்தால் தேர்வெழுத அனுமதிக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….!!

வருகைப் பதிவு குறைவால் பல்கலைக்கழக தேர்வு எழுத அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து மாணவர் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வருகைப் பதிவு குறைவாக இருக்கும் மாணவரை தேர்வெழுத அனுமதிப்பது முறையாக வருகைப் பதிவை வைத்திருக்கும் மாணவர்களை…

Read more

Breaking: தமிழகத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இதற்கு தடை… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தற்போது மலை ஏற்ற சுற்றுலாவுக்கு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 15ஆம் தேதி வரை தடை நீடிக்கும். அதாவது இயற்கை மண்டலத்தின் பாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதி செய்தல், காட்டு தீ போன்ற அபாயங்களை தடுப்பதற்காக ட்ரெக்கிங் செல்ல…

Read more

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்… தீக்குளியில் இறங்க கதறி அழுத மகன்… தந்தை செய்த காரியம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் தற்போது தந்தையின் அன்பை காட்டும் விதமாக ஒரு வீடியோ வெளியாகி சிலிர்க்க வைக்கிறது. அதாவது ஒரு கோவில் திருவிழாவில் தீக்குழியில் இறங்குவதற்காக பலர்…

Read more

“மச்சான்” என அழைத்ததால் நண்பனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்ற வாலிபர்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நண்பர் விஜயகுமார் என்பவரை தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார். அதாவது விஜயகுமார் நண்பன் என்ற முறையில் மச்சான் என…

Read more

தமிழகத்தை உலுக்கிய வேலூர் பெண் மருத்துவர் பலாத்காரம்… சிறுவனுக்கும் 20 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு…!!!

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெண் மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது இரவு நேரத்தில் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துவிட்டு அந்த பெண் டாக்டர் தன்னுடைய ஆண் தோழருடன்…

Read more

Breaking: சீமானுக்கு செம செக்…! நடிகர் விஜயலட்சுமி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சீமான் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். அதாவது திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை…

Read more

“படிப்புன்னு சொன்னாலே இந்த திமுகவுக்கும் திராவிட மாடலுக்கும் பிரச்சினை தான்”… தமிழிசை கடும் தாக்கு…!!!

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது மும்மொழிக் கொள்கை குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் செயல்படும் பல தனியார் பள்ளிகளிலும் மும்மொழிக் கொள்கை உள்ளது. ஏன் மும்மொழிக் கொள்கை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது.…

Read more

FLASH: ஏஞ்சல் பட விவகாரம்…. துணை முதல்வர் உதயநிதிக்கு புது சிக்கல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

ஏஞ்சல் படப்பிடிப்பை முடித்துக் கொடுக்காத வழக்கில் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. படபிடிப்பை முடித்துக் கொடுக்காததால் 25 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏஞ்சல் படத்தை முடித்துக் கொடுக்காமல் மாமன்னன் தனது…

Read more

12-ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு….! இன்று முதல்…. தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் மாதம் மூன்றாம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கான…

Read more

தமிழக விவசாயிகள் கவனத்திற்கு.‌.! இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகம் முழுவதும் 2600-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 12,800 விவசாயிகளிடமிருந்து 60 ஆயிரம் டன் வரையிலான நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கான தொகை விவசாயிகளின் வங்கி…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000… இன்று முதல்…. தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற ஒரு லட்சம் மாணவர்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் 6695 பேருக்கு மத்திய அரசு உதவி தொகை…

Read more

இன்னும் ஒரு மாதம் தான்… உடனே இந்த வேலையை முடிங்க… இல்லன்னா ரேஷன் கார்டுகள் செல்லாது…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் பொதுமக்களுக்கும் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுகிறார்கள். சமீபத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கும் கோதுமையின் அளவை உயர்த்தியதால்…

Read more

FLASH: திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆர்பாட்டம்…. அதிரும் அரசியல் களம்….!!

மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி  திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாளை மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு…

Read more

தமிழகம் முழுவதும்… இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

சுப முகூர்த்த தினங்களில் அதிகளவு ஆவண பதிவுகள் நடைபெறும். அன்றைய தினம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை பத்திரபதிவு அலுவலகங்களில்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வீடு, நிலம் வாங்குபவர்கள் பத்திரப்பதிவு செய்வதற்கு நல்ல நாட்களை பார்த்து பத்திரப்பதிவு செய்பவர். இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று…

Read more

போடு செம….! அந்த திட்டத்தில் தமிழ்நாடு தான் முன்னோடி…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!

ஊரக வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அவர் கூறியதாவது, திமுக ஆட்சியில் ஊரக குடியிருப்பு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. 2021- 22 ஆண்டு வரை வரை 3,61,591 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இதுவரை 3,43,959 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.…

Read more

FLASH: ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.2,118 கோடி நிலுவை…. முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு….!!

ஊரக வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அவர் கூறியதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதியத்தொகை ரூ.2,118 கோடியை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் தேசிய சராசரியான 52 நாட்களை விட…

Read more

FLASH: முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரே கூட்டத்தில் பங்கேற்பு…. அதிரும் அரசியல் களம்….!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் கண்காணிப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள எண் வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more

“சாதி என்பது சமுதாயத்தில் தேவையில்லாத சுமை”… சமுதாயத்தின் சில பிரிவினருக்கு… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. !!

கோயம்புத்தூரில் உள்ள ஆவல்பட்டியில் வரதராஜ பெருமாள், சென்ராய பெருமாள் கோவில்களுக்கு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக விசாரணை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி விசாரணையின் கீழ் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது…

Read more

FLASH: அரசியல் எதிரிகள் எத்தனை ‘கெட்டப்’ போட்டு வந்தாலும் களம் நமதே- முதலமைச்சர் மு.க ஸ்டாலின்….!!

திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில், அதற்கேற்ப களப்பணிகள் அமைந்திட கட்சிப் பொறுப்புகளில் மாற்றங்களும், நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் சில அறிவிப்புகளும் வெளியாகும். முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் தற்போது நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒத்துழைப்பு…

Read more

FLASH: சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு அதிரடி மாற்றங்கள்…. திமுகவினருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதம்….!!

திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில், அதற்கேற்ப களப்பணிகள் அமைந்திட கட்சிப் பொறுப்புகளில் மாற்றங்களும், நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் சில அறிவிப்புகளும் வெளியாகும். முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் தற்போது நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒத்துழைப்பு…

Read more

FLASH: பாலியல் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்க கூடாது…. சிறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…!!

பள்ளியில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அரங்கேறும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சிறைத்துறை டிஜிபி பரிந்துரையை ஏற்று, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாலியல் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்க…

Read more

Other Story