BREAKING: மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பின் போராட்டம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நாளை அறிவிக்கப்பட்ட போரட்டத்திற்கு அனுமதி அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்கக்கோரி கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சி.பாலசந்தர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி…
Read more