இன்ஸ்டாகிராமில் ஆண்களுடன் தொடர்பு – மனைவி வெட்டி கொன்ற கணவர்…!!!
தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பிலிருந்து வெளிநாட்டிலிருந்து வேலை பார்த்து அனுப்பிய பணம் மற்றும் நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றிய மனைவியை கணவன் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டயபுரம் அருகே முத்தலாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். பிகாம்…
Read more