தமிழக மக்களே… இனி செல்போன் இருந்தா போதும் QR கோடு மூலம் குறைகளை தெரிவிக்கலாம்… அரசின் புதிய திட்டம்…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்களுக்கு உள்ள பிரச்சனைகள் மற்றும் தேவைகள் ஆகியவற்றை இந்த குறை தீர்ப்பு கூட்டத்தின் மூலமாக அரசு நிவர்த்தி செய்து வரும் நிலையில் மாநகராட்சி…

Read more

Other Story