தினம் தினம் பேயிடம் பேசிய மனைவி…. கோடரியால் ஒரே போடு போட்ட கணவர்….. திக் திக் சம்பவம்…!!
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் வசித்து வருபவர் லால். இவர் தன்னுடைய மனைவியான தேவி என்பவரோடு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தன்னுடைய மனைவி தேவி ஆவிகளோடு தொலைபேசியில் பேசுவதாக கணவர் லால் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் அதிகாலையில் தன்னுடைய மனைவியை…
Read more