“பெண்கள் பாலியல் உணர்வை கட்டுப்படுத்தணும் “… கொல்கத்தா ‌உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து ‌ செய்தது சுப்ரீம் கோர்ட்..!!!

கல்கத்தாவில் கடந்த ஆண்டு இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் மைனர் பெண்ணும் அந்த இளைஞரும் காதலித்து வந்ததால் இது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று நீதிபதி தீர்ப்பு…

Read more

Other Story