“தமிழகத்தை உளவு பார்க்கும் சீனா, இலங்கை”…. கச்சத்தீவில் புத்தர் சிலை எதற்கு…? பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இலங்கையும் சீனாவும் சேர்ந்து இந்தியாவை உளவு பார்ப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்டது தான் கட்சத்தீவு. இந்த கட்சி தீவில் உள்ள புனித அந்தோனியார்…

Read more

“புத்தர் வழிபாடு” எனும் பெயரில் உளவு பார்க்கும் இலங்கை…. எச்சரிக்கும் ராமதாஸ்….!!!!

இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப் பெரிய புத்தர் சிலையை சிங்கள கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். புத்தர் சிலை வழிபாடு எனும் பெயரில் சிங்களர்களையும், சீனர்களையும் கச்சத்தீவில் முகாமிடச் செய்து, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவை உணவு பார்ப்பதற்கான…

Read more

Other Story