உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருதா? இல்லையா?…. தெரிந்துகொள்ள இதோ எளிய வழி….!!!!!

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனால் மக்கள் சிரமத்தில் உள்ள நிலையில் மற்றொரு பக்கம் சிலிண்டருக்கான மானியமும் வரவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் சிலிண்டர் மானியத்தை…

Read more

மிஸ்டு காலில் உங்கள் PF பேலன்ஸ் அறியலாம்…. எப்படி தெரியுமா?….. இதோ எளிய வழி…..!!!!

நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது உண்டு. இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகின்றது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12%…

Read more

சென்னையில் ஏப்ரல் 1 முதல்…. குடிநீர் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதற்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நுகர்வோர் அட்டை வழங்கப்படும். அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டது. இந்த கட்டணத்தை நேரடியாக செலுத்த வேண்டி உள்ளதால் நுகர்வோர்கள் அதிகமாக…

Read more

Youtube பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அடுத்த மாதம் முதல் இது இருக்காது…. வெளியான அறிவிப்பு….!!!

உலகம் முழுவதும் கூகுளுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் இணைய தளம் என்றால் அது youtube தான். இதில் மக்கள் தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதன் மூலமாக தினந்தோறும் வருவாய் ஈட்டி…

Read more

திருப்பதியில் மார்ச் 1 முதல் புதிய முறை அமல்…. இனி யாரும் ஏமாற்ற முடியாது…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள் மற்றும் லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறார்கள். இதனை தடுக்க தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும்…

Read more

Twitterல் ப்ளூ டிக் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. மார்ச் 20 முதல் புதிய அம்சம் அறிமுகம்…..!!!!

ட்விட்டரில் தற்போது திரை நட்சத்திரங்கள்,கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு துறையில் பிரபலமான நட்சத்திரங்கள் மற்றும் பிற துறை பிரபலங்கள் என பலரும் அதிகாரப்பூர்வ கணக்கை அடையாளம் காண ப்ளூ டிக் வசதி பயன்படுத்துகின்றனர். இந்த ப்ளூ டிக்வசதியை தற்போது கட்டணம் செலுத்தி தான்…

Read more

ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை பகிரும் வசதி…. வாட்ஸ்அப் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் whatsapp பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் பயனர்களுக்கு…

Read more

இனி டைப் செய்த உடனேயே…. வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் புதிய வசதி…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் whatsapp பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் whatsapp நிறுவனம் பயனர்கள் எளிதாக…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா?…. எப்படி சரி பார்ப்பது?… புதிய வசதி அறிமுகம்….!!!!

தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் அனைவரும் தங்களின் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மின்வாரியம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 28ஆம் தேதி இணையதளம் மற்றும் மின்வாரிய அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு…

Read more

வாட்ஸ் அப்பில் இனி தேதி வாரியாக மெசேஜ்…. பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் தொடர்ந்து தினந்தோறும் புதுவித அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் புதிய பயன அனுபவம் தரும் user interface வசதியை அறிமுகம்…

Read more

பொது – சமுதாய கழிப்பறைகள் குறித்து புகார் தெரிவிக்க க்யூஆர் கோடு அறிமுகம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

நகர்ப்புற உள்ளாட்சிகளின் பொது மற்றும் சமுதாய கழிப்பறைகளில் வசதிகள் குறித்தும் குறைகள் குறித்தும் qr கோடு மூலமாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் உள்ள…

Read more

PF வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. வந்தாச்சு புதிய வசதி…..!!!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு புதிய சேவைகளை தற்போது கொண்டு வந்துள்ளது. உறுப்பினர் போர்ட்டலில் ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக கூட்டு விருப்பத்தின் கீழ்…

Read more

அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்.. இனி ரிஸ்க் இல்லை..!!!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் விரைவில் தங்கள் சர்வதேச மொபைல் எண் மூலமாக UPI வசதியை பயன்படுத்த முடியும் என்று தேசிய பேமெண்டஸ் கார்ப்பரேஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகளில் இந்த வசதி அமலாக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்தியாவில்…

Read more

அடடே சூப்பர்…. Telegram செயலியில் புத்தம் புது அம்சங்கள்…. பயனர்களுக்கு அசத்தல் அப்டேட்….!!!!

மக்களின் பொழுதுபோக்கு செயலைகளில் ஒன்றான telegram செயலியில் அடிக்கடி புதிய அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது டெலிகிராம் செயலி நிர்வாகம் spoiler effect உடன் மூன்று புத்தம்புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. ஹிட்டன் மீடியா: இந்த அம்சம் மூலம் பயனர்கள்…

Read more

ஆதாரில் முகவரி மாற்றம்…. புதிய வசதி அறிமுகம்…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி….!!!!

ஆதார் அட்டையில் முகவரியை புதுப்பிக்கும் செயல்முறையை எளிதாக்கும் விதமாக இந்திய சிறப்பு ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை ஒவ்வொருவரும் தங்களின் ஆதார் முகவரியை புதுப்பிக்க தங்களின் பெயரில் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இனி ஆதாரம் முகவரியை மாற்றுவதற்கு குடும்ப…

Read more

Phonepe, GPay பயனர்களுக்கு குட் நியூஸ்…. இனி இந்த கவலை வேண்டாம்…. உடனே இத பண்ணா போதும்…..!!!!

இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றத்திற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் இருப்பதால் அதிலுள்ள பண பரிமாற்ற செயலிகள் மூலமாக இருந்த இடத்தில் இருந்து கொண்டே மற்றவருக்கு எளிதாக பணத்தை மாற்றலாம்.…

Read more

ஆதார் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இதை எளிதில் அறியலாம்…. வந்தது புதிய வசதி….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இன்றைய காலத்தில் ஆதார்…

Read more

Other Story