மழை, வெள்ள பாதிப்பு… மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க பிரத்யேக எண் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்குவதற்கு பிரத்தியேக கைபேசி எண்ணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக கடந்த இரண்டு…

Read more

Other Story