நடு ரோட்டில் ரொமான்ஸ் பாத்திங்களா..? 3 பேரும் ஒன்னு கூடிட்டாங்கயா.?? இணையத்தில் கலக்கும் வீடியோ!!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவில், மூன்று கோப்ரா பாம்புகள் நடுரோட்டில் ஒன்றாக விளையாடும் அபூர்வமான காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. 1 நிமிடம் 50 விநாடிகள் நீளமுள்ள இந்த வீடியோவில், பாம்புகள் ஒன்றோடு ஒன்று சுழன்று, தலையை…

Read more

அடப்பாவிகளா…!! “இப்படி கூட திருடுவீங்களா”..? பாம்பை வைத்து பயமுறுத்தி கொள்ளையடித்த கும்பல்… அதிர்ச்சி வீடியோ..!!!

அமெரிக்காவின் டென்னசியில் உள்ள பெட்ரோல் பங்கில் நான்கு பேர் கொண்ட ஒரு கும்பல் வித்தியாசமான முறையில் திருட்டு செய்த சம்பவம் வெளியேறி உள்ளது. இந்த கும்பல், பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் பால் பைதான் இனத்தைச் சேர்ந்த மலைப்பாம்புகளை பயன்படுத்தி, கடையின் ஊழியர்களின்…

Read more

மக்களே ஜாக்கிரதை..! வீட்டுக்குள் வரும் பாம்புகள்… உடனே இந்த போன் நம்பரை நோட் பண்ணிக்கோங்க…!!

தமிழ்நாட்டில் இந்த முறை வடகிழக்கு பருவமழை முன்னதாகவே தொடங்கும் நிலையில் நாளை முதல் பருவ மழை தீவிரமடைகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு வேகமாக எடுத்து வருகிறது. இன்று பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில்…

Read more

அம்மாடி…! 1 இல்ல 2 இல்ல 35 பாம்புகள்….. வீட்டின் பாத்ரூமில் பதுங்கியிருந்த புல்லரிக்க வைக்கும் காட்சி…!!!

அசாம் மாநிலம் நாகோன் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருவருடைய வீட்டின் குளியல் அறையில் ஏராளமான பாம்புகள் இருந்துள்ளது. பின்பு அந்த பகுதியில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர் வரவழைக்கப்பட்டு அந்த பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்தி வன…

Read more

பாம்புகளை ஓட ஓட விரட்ட இது இருந்தா போதும்…. விவசாயிகளே இதோ உங்களுக்கான சீக்ரெட்….!!!

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. பாம்புகளுக்கு பற்களில் அதிகம் விஷம் இருப்பதால் தன்னுடைய இறையை எளிமையாக வேட்டையாடி விடுகிறது. ஆனால் பாம்புகள் மனிதர்களை கடிப்பது வேட்டையாடுவதற்கோ அல்லது கொல்ல…

Read more

பாம்புகள் பழிவாங்குமா…? வியக்கவைக்கும் அறிவியல்பூர்வ உண்மை தகவல் இதோ…!!

பொதுவாக அனைவருக்கும் தெரிந்த சில விஷயங்கள் உண்மையா இல்லையா என்று குழப்பம் இருந்து கொண்டிருக்கிறது. அப்படி அடிப்படை விடை தெரியாத விஷயத்தில் ஒன்றுதான் பாம்புகள் பழிவாங்கும் என்ற கருத்தும். இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் .தமிழ்…

Read more

இப்படியும் மனிதர்களா…? வீட்டில் பாம்புக்கும் ஒரு இடம்…. யாரும் அறியாத வினோத கிராமம்…!!

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பை கண்டு பயப்படுவதற்கு முக்கிய காரணம் அதனுடைய விஷம் தான். பாம்புகளுக்கு பற்களில் விஷம் இருப்பதற்கு காரணம் தன்னுடைய இறை வேட்டையாடுவதற்கு. ஆனால் பாம்புகள் மனிதர்களை கடிப்பது வேட்டையாடுவதற்கோ அல்லது கொல்ல வேண்டும்…

Read more

கொலையே நடுங்குதே..! பெண்ணுக்கு வரதட்சணையாக 21 வகை பாம்பு…. வினோதமான நம்பிக்கை…!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சன்வாரா என்ற பழங்குடியின மக்கள்  வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய பெண் பிள்ளைகள் திருணத்திற்கு விதவிதமான பாம்புகளை வரதட்சணையாக வழங்கும் விநோத வழக்கத்தை கடைபிடிக்கின்றனர். பாம்பை வரதட்சணையாக வழங்கவில்லை என்றால் சமூகத்தில் மதிப்பு இருக்காது…

Read more

கொத்து கொத்தாக பாம்பை தூக்கி கெத்தாக கழுத்தில் மாலையாக போட்டுக் கொண்ட நபர்… இறுதியாக என்ன செய்தார் தெரியுமா?… பகீர் கிளப்பும் வீடியோ…!!!

பொதுவாகவே பாம்புகள் என்றால் அதிக விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். அதனால் மனிதர்கள் அவற்றின் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகள் மனிதர்களைப் போல அறிவாக செயல்பட்டாலும் சில நேரங்களில் கோபத்தை வெளிக்காட்டி விடும்.மனிதர்களின் உயிரை பறிப்பதில் அதிகம் விஷம் கொண்ட…

Read more

Other Story