நான் அதிகாரியை மிரட்டவே இல்லை…. எல்லாமே எடிட்டிங்…. கதறும் பாஜக வேட்பாளர்…!!

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.பி.முருகானந்தம் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரது காரை கோபிசெட்டிபாளையம் பகுதியில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்ய முயன்றனர். அப்போது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், ஆயுசு முழுக்க கோர்ட்க்கு அலைய வச்சிடுவேன் என மிரட்டும்படி பேசியிருந்தார்.…

Read more

பரபரப்பு.! வாழ்நாள் முழுசும் கோர்ட்டுக்கு அலைய வச்சிடுவேன்…. கண்காணிப்பு நிலைக்குழுவை மிரட்டிய பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்.!!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே பறக்கும் படை அதிகாரிகளை திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பண பட்டுவாடாவை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை,…

Read more

தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய கொடி.! பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி மீது வழக்கு பதிவு.!!

தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய கொடியை பயன்படுத்திய திருவள்ளூர் பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே மெய்பூரில் கடந்த 3ஆம் தேதி பிரச்சாரம் செய்தபோது தேசிய கொடியை பயன்படுத்திதாக புகார் அளிக்கப்பட்டது. திருவள்ளூர் தனி நாடாளுமன்றத்…

Read more

அட்ராசக்க..! பாஜக வேட்பாளராக களமிறங்கும் பாலிவுட் நடிகை…. உறுதிப்படுத்திய வேட்பாளர் பட்டியல்..!!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் மத்தியில் ஆளும்கட்சியாக இருக்கும் பாஜக ஏற்கனவே 4 கட்டமாக வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில் 5 ஆவது கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில்…

Read more

Other Story