ஹிட்லரை விட மோசமானது பாஜக அரசு நடத்தும் ஆட்சி… ஆ.ராசா காட்டம்…!!!

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீடு விழாவில் பங்கேற்று பேசிய ஆ.ராசா, மொழியால் நாட்டை துண்டாட பார்க்கிறார்கள் என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார். உயிரோடு கலந்துள்ள நம்முடைய தமிழ் மொழி உணர்வை பார்த்து மொழி அரசியல் செய்கிறார்கள் என்கின்றார். ஆனால் சுய…

Read more

நாட்டில் யாரும் பட்டினியால் சாகவில்லை, பசி தான் வாட்டி வதைக்கிறது… மத்திய அரசுக்கு இது தெரியவில்லையா?… கொந்தளித்த ப.சிதம்பரம்…!!

மத்திய அரசு மேல் தட்டு மக்களுக்கானது ஏழை எளிய மக்களுக்கானது அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாளையங்கோட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய…

Read more

“எல்லாமே பொய்” … பாஜக அரசே மிகப்பெரிய தேசிய பேரிடர் தான்…. எம்பி கனிமொழி கடும் தாக்கு…!!!

தூத்துக்குடியில் திமுக கட்சியின் எம்.பி கனிமொழி என்ற செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கேரள மாநிலத்தில் வயநாடு நிலச்சரிவு என்பது மிகவும் வருத்தத்தை தரக்கூடியது. ஆனால் மத்திய அரசு எதையுமே தேசிய பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை. ஏனெனில் அவர்களே…

Read more

பிச்சை பாத்திரத்தை கொடுப்பதா…? சாதியை தெரிந்து கொள்வதில் என்ன பெருமை உள்ளது… மக்களவையில் கொந்தளித்த எம்பி கனிமொழி..!!

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் பட்ஜெட் தொடர்பாக எதிர்கட்சிகள் ஆளும் கட்சியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது திமுக எம்.பி கனிமொழி நாடாளுமன்ற மக்களவையில் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பட்ஜெட்டில் கல்விக்காக நிதி ஒதுக்கப்படாதது மற்றும்…

Read more

இந்த பட்ஜெட் ஒட்டுமொத்த மக்களுக்கானதா…? இல்லனா ஆட்சியை தக்க வைப்பதற்காகவா….? சீமான் ஆவேசம்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பட்ஜெட் தாக்கல் குறித்து தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது நேற்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பீகார் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏராளமான அளவில் நிதி ஒதுக்கப்பட்ட…

Read more

“செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?” -முதலமைச்சர் காட்டம்….!!!

இனி செல்பி எடுத்தாலும் கூட அதற்கு ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா என்று முதல்வர் ஸ்டாலின் காட்டமான கேள்விகளை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு நடுத்தர குடும்பம் ஹோட்டலுக்கு சென்றால் பில்லில் இருக்கும் ஜிஎஸ்டியை…

Read more

எங்கள் காதுகள் பாவமில்லையா?… வைரலாகும் முதல்வர் ஸ்டாலினின் பதிவு….!!!

எத்தனை பொய்களை தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவம் இல்லையா? என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடியை மத்திய பாஜக அரசு அள்ளிக் கொடுத்ததாம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1960…

Read more

ஆளுங்கட்சியா இருந்தா மட்டும் தான் எதிர்ப்பேன் – பழனிசாமியின் பலே அரசியல்…!!!

அரக்கோணத்தில் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பாஜகவை எதிர்க்க துணிவு இல்லாத நபராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் என்று பேசி வருகிறார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக…

Read more

இது இல்லாம மோடியால் வெற்றி பெறவே முடியாது… ராகுல் காந்தி பளீச்…!!!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் பிரதமர் மோடியால் வெற்றி பெற முடியாது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மும்பையில் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய அவர், இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் தான் மோடி அரசை…

Read more

திமுக இல்ல, பாஜகதான் எல்லாம் செஞ்சுச்சு…. பிரதமர் மோடி ஸ்பீச்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும் , தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் கட்சி பாஜக தான் எனக் கூறியுள்ளார்.…

Read more

எங்களுக்கு இழப்பீடு வேண்டாம்….. நீதி தான் வேண்டும்…. 1 கோடியை நிராகரித்த விவசாய குடும்பம்….!!!

பாஜக அரசை எதிரித்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் காவல் துறையின் கடும்நயான தாக்குதல்களால் இருவரி 6 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதில் 22 வயதே ஆன சுப்கரன் சிங் என்பவரும் உயிரிழந்தார். அவரின் மறைவை அடுத்து பஞ்சாபபில் ஆளும் ஆம் ஆத்மி அரசுஅவரது…

Read more

“எங்களை மிரட்டி பணிய வைக்க முடியாது”….. முதல்வர் ஸ்டாலின் காட்டம்…..!!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

“பாஜகவுக்கு தைரியம் இருந்தால் உடனே இதை செய்யுங்க”…. முதல்வர் கேசிஆரின் மகன் சவால்…!!

தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ். இவர் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது தேசிய பெரிய கட்சியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் முதல்வர் கே.‌ சந்திரசேகர் ராவின் மகனும் தெலுங்கானா அமைச்சருமான கே.டி. ராமராவ் பாஜக அரசை…

Read more

“தமிழ் நாயுடுவா”…. மத்தியில் ஆளும் பாஜக உடனே தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கணும்…. கொதித்தெழுந்த சீமான்….!!!

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அலங்கார ஊர்திகள் கலந்து கொண்டது. இதில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியும் கலந்து கொண்ட நிலையில், எந்த அலங்கார ஊர்தி  மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தது என்று கருத்துக்கணிப்பு நடத்துவதற்காக மத்திய…

Read more

Other Story