3 பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுவை திரும்பப் பெற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.!!

3 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை தேர்வு செய்ய தான் அமைத்த தேடுதல் குழுவை திரும்பப் பெற்றார் ஆளுநர் ரவி. பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுவை திரும்ப பெற்றார் ஆளுநர் ஆர்.என் ரவி. உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் தேடுதல்…

Read more

FLASH NEWS: இந்த படிப்பில் சேர வேண்டாம்…. மாணவர்களுக்கு UGC எச்சரிக்கை…!!!

பல்கலைகழகங்களில் எம்.பில் படிப்பில் சேர விண்ணப்பிக்க வேண்டாமென மாணவர்களுக்கு யூஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் (Master of Philosophy) யூஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல. உயர்கல்வி நிறுவனங்களில் எம்.பில் படிப்புக்கு தடை உள்ளது. எனவே வரும் 2023-24ஆம்…

Read more

விதியை மீறினால் நடவடிக்கை பாயும்…. கல்லூரிகளுக்கு UGC எச்சரிக்கை நோட்டீஸ்…!!

இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளும் யூசிஜி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் யூசிஜி விதித்துள்ள விதிகளை மீறினால் அந்த பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சி மானியம் ரத்து செய்யப்படும் என்று யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது விதிகளின்படி ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும்…

Read more

பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்…. மாநில அரசு சூப்பர் உத்தரவு…!!

மத்திய அரசானது பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த மாண்வர்கள் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் கர்நாடகா அரசு பல்கலைக்கழகங்களில் படிக்கும் பட்டியலின சாதி மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு லேப்டாப்  வழங்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.…

Read more

க்யூட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு… பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பல்கலைக்கழகங்களில் முதன் நிலை பட்டப்படிப்பு சேர்க்க காண பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்நிலையில் க்யூட்…

Read more

“இந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும்”… யுஜிசி அதிரடி உத்தரவு…!!!

நாட்டில் உள்ள பழமையான மொழிகள் மற்றும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்துள்ளது.…

Read more

“தமிழக பல்கலைக்கழகங்களில் விரைவில் ஒரே மாதிரியான நிர்வாகம்”…. அமைச்சர் பொன்முடி தகவல்…!!

சென்னை தலைமைச் செயலகத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அதன் பிறகு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு…

Read more

Other Story