சிலிண்டர் மானியம் வங்கி கணக்குக்கு வர இது கட்டாயம்….. பயனாளிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் சிலிண்டர் இணைப்பை பெரும் நோக்கில் மத்திய அரசு பிரதமர் உஜ்வாலா என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 9. 60 கோடி பேர் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர். மேலும்…

Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… பயனாளிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற இருவரை விண்ணப்பம் செய்யாத தகுதியுள்ள பயனாளிகள் இணைய சேவை மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள்…

Read more

ஆதார் கார்டை இணைக்காவிட்டால் வங்கி கணக்கில் பணம் வராது… 100 வேலை திட்ட பயனாளிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு ஆதார் அடிப்படையிலான கட்டண முறையை பயன்படுத்துவதை இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு ஆதார் இணைப்பு கட்டாயம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… உடனே இந்த வேலையை முடிங்க… அரசு எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு அரசு தரப்பில் இருந்து ரேஷன் கார்டுகள் குறித்து அப்டேட்டுகள் அடிக்கடி வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது உத்திரபிரதேசம் மாநிலத்தில்…

Read more

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்… இதில் இவ்வளவு பலன்கள் இருக்கா?…. இதோ முழு விவரம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்தியாவில் மக்களின் வசதிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டங்களில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டம் இந்திய அரசால் ஆதரிக்கப்படும் ஒரு முதலீட்டு திட்டமாக கருதப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு பல…

Read more

தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000… புதிய உத்தரவு போட்ட தலைமை செயலாளர்..!!!

தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இதற்கிடையில் கடந்த சில…

Read more

கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000… யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?… பயனாளிகள் விவரத்தை வெளியிட்ட தமிழக அரசு..!!!

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் 21 வயதை அடைந்த பெண்கள், குடும்பத் தலைவியாக உள்ளவர்கள்…

Read more

பிஎம் கிசான் திட்டம்…. ரூ.2000 எப்போது வரும்?…. பயனாளிகள் தெரிந்து கொள்ள இதோ எளிய வழி…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதில் இதுவரை…

Read more

பிஎம் கிசான் திட்டம்… ஒரு வீட்டில் எத்தனை பேருக்கு நிதியுதவி கிடைக்கும்?…. இதோ முழு விவரம்….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

PM Kisan திட்ட பயனாளிகள் ரூ.6000 நிதியை Surrender செய்ய புதிய வசதி அறிமுகம்…. வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

Other Story