“காந்தாரா 2” படப்பிடிப்பின் போது விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகர் ரிஷப் ஷெட்டி… என்ன தான் நடந்தது?…!!!
காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக 2-வது பாகம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள மணி நீர்த்தேக்கத்தில் படபிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படகு ஒன்று கவர்ந்து விபத்து கவிழ்ந்து…
Read more