“பிறந்து 2 நாள் தான் ஆகுது”… பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு மாயமான தாய்… போனவங்க திரும்பி வரவே இல்ல… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரியூர் பகுதியில் மாதா கோவில் தேர் பவனி விழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவிற்கு பத்மா என்ற பெண் தனது குடும்பத்தினரோடு வந்திருந்த நிலையில் பந்தலின் கீழ் அமர்ந்திருந்தார். அப்போது…

Read more

கழிவறையில் கேட்ட அழுகுரல்…. ரயில்வே அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

ஆக்ரா கான்ட் ரயில் நிலையத்தின் காத்திருப்பு அறையின் கழிவறையில் புதிதாகப் பிறந்த பிஞ்சு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஜிஆர்பி குழுவினர், புதிதாகப் பிறந்த குழந்தை கழிவறையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ரயில்வே மருத்துவ…

Read more

கொடூரத்தின் உச்சம்…! கொதிக்கும் பால் பானைக்குள் பச்சிளம் குழந்தையை போட்டு நேர்த்திக்கடன்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!

உத்திரபிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகிய  வட மாநிலங்களில் காசிதாஸ் பாபா பூஜை என்பது பிரபலமாக நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையின் போது தற்போது பச்சிளம் குழந்தையின் மீது கொதிக்கும் பாலை ஊற்றியதோடு அந்த குழந்தையை கொதிக்கும் பானையில் பக்தர் ஒருவர் போட்டது…

Read more

கல்லாகி போனதா நெஞ்சம்… பிறந்த குழந்தையை கத்தியால் குத்தி கொன்ற கொடூர தந்தை…. நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் ராஜ்குமார் (38)-விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 மற்றும் 2 1/2 வயதில் ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 9 நாட்களுக்கு முன் மீண்டும் 3-வதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.…

Read more

“5 மாத குழந்தையின் கை, கால்களை முறித்து கொடுமைப்படுத்திய தந்தை”….. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்….!!!

அசாம் மாநிலத்தில் உள்ள கௌகாத்தியில் கஹிலிபர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அல்கேஷ் கோஸ்வாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 5 மாத மகனின் கை கால்களை முறித்து கொடுமைப்படுத்தியுள்ளார். தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் பிறந்து 5 மாதங்களே…

Read more

Other Story