ரூ.6000 வெள்ள நிவாரணத்தொகை டோக்கன் இருந்தும் பணம் கிடைக்கல…. அரசு நடவடிக்கை எடுக்குமா…? காத்திருக்கும் மக்கள்….!!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு உதவும் விதமாக 6000 ரூபாய் வெள்ள நிவாரண தொகை அளிப்பதற்கு அரசு அறிவித்தது. கடந்த 16ஆம் தேதி முதல் இதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அதன்…

Read more

ரேஷன் கடை மூலம் வெள்ள நிவாரணத்தொகை….. முறையாக வழங்க அலுவலர்களுக்கு இன்று முதல் பயிற்சி…!!

புயல் பாதிப்புக்கான ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகையை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவது தொடர்பாக இன்று முதல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ‘மிக்ஜாம்’ புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம்…

Read more

தமிழகத்தில் யாருக்கெல்லாம் ரூ.6,000 கிடைக்காது…? வெளியான தகவல்…!!!

மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்ட சூழலில் தமிழக அரசு ₹6,000 நிவாரணம் அறிவித்துள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்குள் டோக்கன் விநியோகத்தை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை ரூ.6000 எப்படி வழங்குவது….? அமைச்சர் முக்கிய உத்தரவு …!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள்புயலால் பெரும் சேதத்தை கண்டுள்ளது. சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பொழிவு ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் ஒரு சில இடங்களில் இன்னும் நிலைமை…

Read more

அடுத்த 10 நாட்களுக்குள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு….. அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ரூ.6,000 வழங்கப்பட உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், வெள்ள நிவாரண நிதி ரூ.6000 பெறுவதற்கான டோக்கன் டிச.16ஆம் தேதி முதல் வழங்கப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

Read more

6000 போதாது…. ஒரு வீட்டிற்கு ரூ.10,000 முதல் ரூ. 20,000 தேவை…. புலம்பும் சென்னைவாசிகள்…!!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையில் பல இடங்களில் வெள்ளநீர் ஆங்காங்கே ஆறு போல காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். ஒருசில இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிலர் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால் டிவி,…

Read more

ரேஷன் அட்டை கிடைக்காதவர்களுக்கும் நிவாரண தொகை ரூ 6,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.!!

ரேஷன் அட்டை கிடைக்காதவர்களுக்கும் நிவாரண தொகை ரூ 6000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து, கிடைக்கப்பெறாதவர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் நிவாரணத் தொகை வழங்கப்படும்…

Read more

“ரயிலில் உங்கள் லக்கேஜ் தொலைந்து விட்டதா”…? இனி கவலை வேண்டாம்… இதை மட்டும் செய்தால் போதும்…!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் விரும்புவார்கள். ஏனெனில் மற்ற போக்குவரத்துகளை விட ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும்போது ஒருவேளை உங்களுடைய லக்கேஜ் தொலைந்து விட்டால் அந்த பயணம் உங்களுக்கு கெட்டதொரு…

Read more

“இன்னும் ஒரு வாரத்தில் நிவாரணத் தொகை”…. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் சென்றார். அங்கு நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த நிலையில் மன்னார்குடியில் நடைபெற்ற திமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அதன் பிறகு…

Read more

தமிழகத்தில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ரூ. 30,000 நிவாரணம்…. அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…!!

தமிழகத்தில் மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெறுப்பயிர்களுக்கு…

Read more

Other Story