ரூ.1000 உதவித்தொகை பெற… உயிரோடு இருக்கும் கணவரை கொன்ற மனைவி… அதிர்ச்சி சம்பவம்….!!

திருவாரூரில் கணவருடன் வாழ்ந்துக் கொண்டே பெண் ஒருவர் விதவை உதவித்தொகை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பெண் திருமணமாகி  கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருந்துள்ளர். இந்நிலையி கடந்த 2019 ஆம் வருடம் கணவருக்கு தெரியாமலேயே அவர் இறந்ததாக கூறி…

Read more

கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் இருந்து நாகைக்கு 260 கிலோ குட்கா   பொருட்கள் காரில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் மதிப்பு  ரூ.3 லட்சம்  இருக்கும். இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் திருவாரூர் நாகை…

Read more

பயிர் அறுவடை பரிசோதனை…. இடையூறு செய்தால்….. குற்றவியல் கடும் எச்சரிக்கை….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சம்பா, தாளடி பயிரில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மகசூலை கணக்கிட 2,256 பயிர் அறுவடை பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஒவ்வொரு கிராமத்திலும் தலா 4 இடங்களில் புள்ளியியல் துறையினால் வழங்கப்பட்ட எதேச்சை…

Read more

ரூ.124 கோடி செலவில்…. மீன் வளங்கள் பாதுகாத்தல்…. அரசின் அசத்தல் திட்டம்….!!!!

திருவாரூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கொரடாச்சேரி ஒன்றியம், எண்கண் வெட்டாற்றில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில்ஆறுகளில் நாட்டின மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சியானது  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பூண்டி.கே.கலைவாணன்…

Read more

நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல்…. கட்டுப்படுத்துவது எப்படி?…. உங்களுக்கான வழிமுறைகள் இதோ….!!!!

திருவாரூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் வயல்களில் உள்ள நெற்பயிரில் புகையான் என்ற நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…

Read more

Other Story